தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

காவலுக்கு நின்ற கணவனை அச்சுறுத்தி மனைவி மீது பாலியல் வல்லுறவு!

Go down

காவலுக்கு நின்ற கணவனை அச்சுறுத்தி மனைவி மீது பாலியல் வல்லுறவு! Empty காவலுக்கு நின்ற கணவனை அச்சுறுத்தி மனைவி மீது பாலியல் வல்லுறவு!

Post  meenu Wed Mar 13, 2013 5:18 pm



0


abused womanதோட்டமொன்றில் அத்துமீறி நுழைந்து காவலில் இருந்த 52 வயது பெண்ணை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தி துப்பாக்கி ஒன்றை திருடிச் சென்ற இருவரை கைது செய்ய பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

பல்லம – கலுகெலெ பிரதேசத்தில் உள்ள தோட்டத்தில் தனது கணவர் காவல் தொழில் புரிவதாகவும் அவருடன் தானும் தோட்டத்தில் வசித்ததாக பாதிக்கப்பட்ட பெண் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.

கடந்த 25ம் திகதி கத்தி மற்றும் பொல்லுடன் தோட்டத்திற்குள் நுழைந்த இருவர் தன்னையும் தனது கணவரையும் அச்சுறுத்தி பாதுகாப்புக்கு வழங்கப்பட்ட துப்பாக்கியை பறித்து விட்டு பின் ஒருவர் தன்னை வல்லுறவுக்கு உட்படுத்தியதாக பெண் தனது முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.

இந்த குற்றங்களை புரிந்தவர்கள் யார் என இதுவரை அடையாளம் காணப்படாத நிலையில் பல்லம பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» இளம் பெண் தொழிலாளி மீது பாலியல் வல்லுறவு!
» மனநிலை பாதிக்கப்பட்ட இரு பிள்ளைகளின் தாய் மீது பாலியல் வல்லுறவு!
» 14 வயது மகள் மீது பாலியல் வல்லுறவு மேற்கொண்ட தாயின் இரண்டாவது கணவர்!
» பேருந்தில் சென்ற பெண் மீது பாலியல் வல்லுறவு தாக்குதல் - இம்முறை பஞ்சாபில்...
» கணவனை மின்கம்பத்தில் கட்டி செருப்பால் அடித்த மனைவி, மாமியார் (முழுமையான படங்கள் இணைப்பில்)

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum