மாணவிக்கு மிட்நைட்டில் மிஸ்டு கால் கொடுத்த வாத்தி!
Page 1 of 1
மாணவிக்கு மிட்நைட்டில் மிஸ்டு கால் கொடுத்த வாத்தி!
மத்தியப் பிரதேச மாநிலம் போபால் ஆனந்த் நகரில் உள்ள கேகேசி பள்ளியில் ஆசிரியராகப் பணி புரிபவர் ஆகாஷ் சவுத்ரி.
மிகவு்ம் இளம் வயதினரான இவர், தனது பள்ளியில் 8வது வகுப்பு படித்து வரும் மாணவிக்கு சமீபத்தில் கட்டாயப்டுத்தி ஒரு செல்போனைக் கொடுத்தார்.
பின்னர் தினசரி இரவு இந்த போனுக்கு மிஸ்ட் கால் கொடுத்து பேசுமாறு கட்டாயப்படுத்தி வந்தார். இனால் அதிருப்தி அடைந்த அந்த மாணவி தனது பெற்றோரிடம் கூறினார்.
அவர்கள் போலீஸில் கூற போலீஸார் வந்து ஆசிரியரைக் கைது செய்து அழைத்துச் சென்றனர்.
மிகவு்ம் இளம் வயதினரான இவர், தனது பள்ளியில் 8வது வகுப்பு படித்து வரும் மாணவிக்கு சமீபத்தில் கட்டாயப்டுத்தி ஒரு செல்போனைக் கொடுத்தார்.
பின்னர் தினசரி இரவு இந்த போனுக்கு மிஸ்ட் கால் கொடுத்து பேசுமாறு கட்டாயப்படுத்தி வந்தார். இனால் அதிருப்தி அடைந்த அந்த மாணவி தனது பெற்றோரிடம் கூறினார்.
அவர்கள் போலீஸில் கூற போலீஸார் வந்து ஆசிரியரைக் கைது செய்து அழைத்துச் சென்றனர்.
meenu- Posts : 12455
Join date : 14/01/2013
![-](https://2img.net/i/empty.gif)
» மாணவிக்கு மிட்நைட்டில் மிஸ்டு கால் கொடுத்த வாத்தி!
» மிஸ்டு கால் காதல் விபரீதம்.. படமாகிறது
» தனது மாணவிக்கு ‘லவ்’ லெட்டர் எழுதிய சொங்கி மங்கி!
» பள்ளி மாணவிக்கு ஆபாசகுறும் செய்தி அனுப்பிய ஆசிரியர்: நெஞ்சு வலியென கபட நாடகம்!
» குரோம்பேட்டையில் காதலிக்க மறுத்த நர்சிங் மாணவிக்கு அரிவாள் வெட்டு: கல்லூரி மாணவர் கைது
» மிஸ்டு கால் காதல் விபரீதம்.. படமாகிறது
» தனது மாணவிக்கு ‘லவ்’ லெட்டர் எழுதிய சொங்கி மங்கி!
» பள்ளி மாணவிக்கு ஆபாசகுறும் செய்தி அனுப்பிய ஆசிரியர்: நெஞ்சு வலியென கபட நாடகம்!
» குரோம்பேட்டையில் காதலிக்க மறுத்த நர்சிங் மாணவிக்கு அரிவாள் வெட்டு: கல்லூரி மாணவர் கைது
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum