தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

சினிமா தியேட்டரில் படமாகும் கதை

Go down

சினிமா தியேட்டரில் படமாகும் கதை                  Empty சினிமா தியேட்டரில் படமாகும் கதை

Post  ishwarya Wed Mar 13, 2013 1:32 pm

சினிமா தியேட்டரில் படமாகும் கதையில் புதுமுகங்கள் நடிக்கின்றனர். ‘வரவு எட்டணா செலவு பத்தணா’ உள்ளிட்ட குடும்ப பாங்கான பல்வேறு படங்களை இயக்கியவர் வி.சேகர். இவர் அடுத்து இயக்கும் படத்துக்கு ‘சரவணப் பொய்கை’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. இதுபற்றி அவர் கூறியதாவது: இதற்கு முன் நான் இயக்கிய 17 படங்களுமே குடும்ப சென்டிமென்ட் சப்ஜெக்ட்தான். எல்லாம் வெற்றி பெற்றது.

சாதாரண நடுத்தரவர்க்கத்து மக்களின் வாழ்க்கையை படம்பிடித்த களத்தில் இருந்து காதல், காமெடி கலந்த பொழுதுபோக்கு படமாக ‘சரவணப் பொய்கை’ உருவாகிறது. காரல் மார்க்ஸ் ஹீரோவாக அறிமுகமாகிறார். இவர் எனது மகன். ஹீரோயினாக அருந்ததி நடிக்கிறார். விஜய் சிரஞ்சீவி, விவேக், எம்.எஸ்.பாஸ்கர், ஆர்த்தி, வடிவுக்கரசி, கிரேன்மனோகர் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். மகேந்திரன் ஒளிப்பதிவு. விஜய் இசை. இப்படத்தின் பெரும்பகுதி ஷூட்டிங் சினிமா தியேட்டரிலும் மற்றும் சென்னை, பழனி போன்ற இடங்களிலும் நடந்துள்ளது.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum