தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

நடிகர் சந்தானம் மீது எப்ஐஆர் பதியக் கோரி பாக்யராஜ் வழக்கு

Go down

நடிகர் சந்தானம் மீது எப்ஐஆர் பதியக் கோரி பாக்யராஜ் வழக்கு  Empty நடிகர் சந்தானம் மீது எப்ஐஆர் பதியக் கோரி பாக்யராஜ் வழக்கு

Post  ishwarya Wed Mar 13, 2013 12:05 pm

நடிகர் சந்தானம் மீது எப்ஐஆர் பதிவு செய்யக் கோரி இயக்குனர் கே.பாக்யராஜ் வழக்கு தொடர்ந்துள்ளார். இயக்குனர் பாக்யராஜ் சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள வழக்கில் கூறியிருப்பதாவது: இன்று போய் நாளை வா படத்தின் கதை எனக்கு சொந்தமானதாகும். இந்தக் கதையின் உரிமை கேட்டு தயாரிப்பாளர் புஷ்பா கந்தசாமி முதலில் என்னை அணுகினார். நான் மறுப்பு தெரிவித்து விட்டேன். இந்நிலையில் எனது கதையை மையமாக வைத்து நடிகர் சந்தானம் கண்ணா லட்டு தின்ன ஆசையா படத்தை உருவாக்கியுள்ளார். இதனால் எனக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது. எனவே நடிகர் சந்தானம், தயாரிப்பாளர் ராமநாராயணன் மற்றும் புஷ்பா கந்தசாமி ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்ய போலீஸ் கமிஷனரிடம் மனு கொடுத்தேன். இதுவரை அவர்கள் மீது நடவடிக்கை இல்லை. அவர்கள் மீது எப்ஐஆர் பதிவு செய்ய கோர்ட் உத்தரவிட வேண்டும். இவ்வாறு கூறியிருந்தார். இந்த வழக்கு நாளை விசாரணைக்கு வருகிறது.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
»  கதை மோசடி புகார்: பாக்யராஜ் மீது வழக்கு போடுவேன்- பாலசந்தர் மகள் புஷ்பா கந்தசாமி ஆவேசம்
» படகுகளை அப்புறப்படுத்தக் கோரி தாக்குதல்: இந்தி நடிகர் சல்மான்கான் மீது மீனவர் புகார்
» வீட்டை வாங்கிக்கொண்டு ஏமாற்றினார்: நடிகர் சந்தானம் மீது ரூ.10 லட்சம் மோசடி புகார்
» சிறுவனை வளர்ப்பு நாய் கடித்தது: தெலுங்கு நடிகர் மீது வழக்கு
» வடிவேலுவிடம் பண மோசடி – நடிகர் சிங்கமுத்து மீது கொலை மிரட்டல் வழக்கு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum