மெலடிக்கு முக்கியத்துவம்: கே
Page 1 of 1
மெலடிக்கு முக்கியத்துவம்: கே
சென்னை : இசையமைப்பாளர் கே, நிருபர்களிடம் கூறியதாவது: மிஷ்கின் இயக்கிய ‘யுத்தம் செய்’ மூலம் அறிமுகமானேன். ‘ஆரோகணம்’, ‘முகமூடி’, மலையாளத்தில் ‘அண்ணயும் ரசூலும்’ படங்களுக்கு இசையமைத்தேன். ‘ஒன்பதுல குரு’ படத்தில் இடம்பெற்ற பாடல்கள், எனக்கு நல்ல பெயரை கொடுத்துள்ளது.
வர்த்தக ரீதியான படத்தில் பணியாற்றி பெரிய ஹிட் கொடுத்த பிறகு தனி ஆல்பங்கள் வெளியிடுவேன். தற்போது என்னை நடிக்க அழைக்கிறார்கள். அதில் விருப்பம் இல்லை. இசையமைப்பாளன் என்பதே என் முகவரி. இப்போது ரசிகர்களின் ரசனை எவ்வளவு மாறியிருந்தாலும், மெலடி பாட்டுகள் ஹிட்டாவதை தடுக்க முடியாது. மெலடிக்குதான் ஆயுள் அதிகம். நான் இசையமைக்கும் படங்களில் மெலடிக்கு முக்கியத்துவம் தருவேன்.
வர்த்தக ரீதியான படத்தில் பணியாற்றி பெரிய ஹிட் கொடுத்த பிறகு தனி ஆல்பங்கள் வெளியிடுவேன். தற்போது என்னை நடிக்க அழைக்கிறார்கள். அதில் விருப்பம் இல்லை. இசையமைப்பாளன் என்பதே என் முகவரி. இப்போது ரசிகர்களின் ரசனை எவ்வளவு மாறியிருந்தாலும், மெலடி பாட்டுகள் ஹிட்டாவதை தடுக்க முடியாது. மெலடிக்குதான் ஆயுள் அதிகம். நான் இசையமைக்கும் படங்களில் மெலடிக்கு முக்கியத்துவம் தருவேன்.
ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» எனக்கு முக்கியத்துவம் வேண்டாம்; கதைக்கு முக்கியத்துவம் கொடுங்கள்! அஜித்
» உடற்பயிற்சியின் முக்கியத்துவம்
» இறைவழிபாட்டில் எலுமிச்சம்பழத்திற்கு முக்கியத்துவம் ஏன்?
» இறைவழிபாட்டில் எலுமிச்சம்பழத்திற்கு முக்கியத்துவம் ஏன்?
» திரையுலகில் கதாநாயகர்களுக்கே முக்கியத்துவம்: அசின் வருத்தம்
» உடற்பயிற்சியின் முக்கியத்துவம்
» இறைவழிபாட்டில் எலுமிச்சம்பழத்திற்கு முக்கியத்துவம் ஏன்?
» இறைவழிபாட்டில் எலுமிச்சம்பழத்திற்கு முக்கியத்துவம் ஏன்?
» திரையுலகில் கதாநாயகர்களுக்கே முக்கியத்துவம்: அசின் வருத்தம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum