பாதி கணபதி அனுமன்
Page 1 of 1
பாதி கணபதி அனுமன்
சென்னை அடையாரிலுள்ள மத்திய கைலா சம் கோயிலில் பாதி விநாயகரா கவும், பாதி அனுமனாகவும் கலந்த கலவை யாக ஆதியந்தா பிரபு என்ற பெயரில் அருள்பாலிக்கிறார். எந்த ஒரு காரியத்தையும் துவங்கும்போது, விநாயகரை நினைத்து துவங்கி, அனுமாரை நினைத்து முடித்து விடு என்று முன்னோர்கள் கூறுவதுண்டு. அதுபோல இரண்டு கடவுள்களும் இணைந்து காட்சி தரும் ஆதியந்தா பிரபு (ஆதியும், அந்தமும்) கடவுளை வணங்க ஏராளமான பக்தர்கள் தினமும் வருகின்றனர். விநாயக ரும், அனுமாரும், நவகிரக கோள்களின் தாக்கத்தி லிருந்து விலக்கு பெற்றவர்கள். இதனால், மற்ற கிரகங்களின் தோஷங்களில் இருந்து விலக்கு பெறுவதற்காக இங்கே வந்து வணங்கி அருள் பெற்றுச் செல்கின்றனர்.
meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» சானியாவில் பாதி… நயன்தாராவில் பாதி… இதோ சானியாதாரா!
» ‘கடவுள் பாதி மிருகம் பாதி!’
» ஆடை பாதி, காலணிகள் மீதி
» ஆள்பாதி ஆடை பாதி
» அர்த்த பாதி சக்கராசனம்
» ‘கடவுள் பாதி மிருகம் பாதி!’
» ஆடை பாதி, காலணிகள் மீதி
» ஆள்பாதி ஆடை பாதி
» அர்த்த பாதி சக்கராசனம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum