தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

பாதி கணபதி அனுமன்

Go down

பாதி கணபதி அனுமன்  Empty பாதி கணபதி அனுமன்

Post  meenu Fri Mar 08, 2013 11:48 am

சென்னை அடையாரிலுள்ள மத்திய கைலா சம் கோயிலில் பாதி விநாயகரா கவும், பாதி அனுமனாகவும் கலந்த கலவை யாக ஆதியந்தா பிரபு என்ற பெயரில் அருள்பாலிக்கிறார். எந்த ஒரு காரியத்தையும் துவங்கும்போது, விநாயகரை நினைத்து துவங்கி, அனுமாரை நினைத்து முடித்து விடு என்று முன்னோர்கள் கூறுவதுண்டு. அதுபோல இரண்டு கடவுள்களும் இணைந்து காட்சி தரும் ஆதியந்தா பிரபு (ஆதியும், அந்தமும்) கடவுளை வணங்க ஏராளமான பக்தர்கள் தினமும் வருகின்றனர். விநாயக ரும், அனுமாரும், நவகிரக கோள்களின் தாக்கத்தி லிருந்து விலக்கு பெற்றவர்கள். இதனால், மற்ற கிரகங்களின் தோஷங்களில் இருந்து விலக்கு பெறுவதற்காக இங்கே வந்து வணங்கி அருள் பெற்றுச் செல்கின்றனர்.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum