தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

வைகாசி அமாவாசை தானம்

Go down

வைகாசி அமாவாசை தானம் Empty வைகாசி அமாவாசை தானம்

Post  amma Mon Jan 14, 2013 3:06 pm


சித்திரை, வைகாசி ஆகிய இரண்டு மாதங்களும் வெயில் மிகவும் அதிகமாக இருக்கும். எனவே அதற்கேற்ற மாதிரி குடை, செருப்பு தானம் கொடுப்பது விசேஷம். இதை சித்திரை மாத ஆரம்பம் அன்றே கொடுப்பது நல்லது. இரண்டு மாதத்துக்கும் சேர்த்து ஒருநாள் கொடுத்தால் போதும் என்று சொல்வதினால் வைகாசி அமாவாசை அன்று கொடுப்பது தானம் கொடுத்த நிறைவு இருக்கும்.

இந்த இரண்டு மாதமும் மக்களுக்கு சாதாரண காலங்களை விட குடிப்பதற்கு தண்ணீர் அதிகமாக தேவைப்படுகிறது. அதை முன்னிட்டு தண்ணீர் பந்தல் போன்றவற்றை பொது இடங்களில் காணலாம். நம் முன்னோர்கள் `உது கும்பம்' போடுவது என்னும் ஒருவித விரதத்தை கடைப்பிடித்து வந்தார்கள். அதாவது கோவில், மடம் மற்றும் வீடுகளுக்கு தண்ணீர் கொண்டு போய் கொடுக்கும் தினம் ஆகும். அதற்கு தண்ணீர் கொடுத்தாலும் தானம் செய்த புண்ணியம் கிடைக்கும்.
amma
amma

Posts : 3095
Join date : 23/12/2012

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum