அய்யப்பன் சிலை வரலாறு
Page 1 of 1
அய்யப்பன் சிலை வரலாறு
1949-ம் ஆண்டு சபரிமலை அய்யப்பன் கோவிலில் ஏற்பட்ட தீ விபத்தில் மூலவரான அய்யப்பன் சிலை சேதம் அடைந்தது. இதை தொடர்ந்து மதுரையை சேர்ந்த பி.டி.ராஜன் (முன்னாள் சபாநாயகர் பி.டி.ஆர். பழனிவேல் ராஜன் தந்தை) முயற்சியால் இப்போதுள்ள அய்யப்பன் சிலை புதிதாக செய்யப்பட்டு இந்தியாவின் அனைத்து பகுதிகளிலும் வலம் வர செய்து, பின்னர் கோவிலில் வைத்து பிரதிஷ்டை செய்யப்பட்டது.
இந்த சிலை செய்யும் பணி கேரள மாநிலம் செங்கண்ணூரில் நடந்தது. தட்டான்விளை குடும்பத்தை சேர்ந்த நீலகண்ட பணிக்கர், அய்யப்ப பணிக்கர் ஆகியோர் இந்த சிலை செய்த சிற்பிகள் ஆவார்கள்.
இந்த சிலை செய்யும் பணி கேரள மாநிலம் செங்கண்ணூரில் நடந்தது. தட்டான்விளை குடும்பத்தை சேர்ந்த நீலகண்ட பணிக்கர், அய்யப்ப பணிக்கர் ஆகியோர் இந்த சிலை செய்த சிற்பிகள் ஆவார்கள்.
meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» அய்யப்பன் வரலாறு
» அய்யப்பன் வரலாறு
» அய்யப்பன் அவதரித்த வரலாறு
» அய்யப்பன் அவதரித்த வரலாறு
» அய்யப்பன் உபதேசம்
» அய்யப்பன் வரலாறு
» அய்யப்பன் அவதரித்த வரலாறு
» அய்யப்பன் அவதரித்த வரலாறு
» அய்யப்பன் உபதேசம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum