வைத்தீஸ்வரன் கோவில்
Page 1 of 1
வைத்தீஸ்வரன் கோவில்
மாயவரம்- சீர்காழிக்கும் இடையே 15 கி.மீ தொலைவில் வைத்தீஸ்வரன் கோவில் அமைந்துள்ளது. மாயவரத்தில் இறங்கி பேருந்து மூலம் வைத்தீஸ்வரன் கோவிலுக்கு செல்லலாம். சீர்காழியிலிருந்து 7 கி.மீ. தொலைவில் உள்ளது.
இறைவன்: வைத்தியநாதர்,
இறைவி: தையல்நாயகி,
முருகனுக்கு தனி சன்னதி உள்ளது. முருகன் முத்துகுமார சுவாமி என அழைக்கப்படுகிறாள். செவ்வாய் தோஷத்தால் பாதிக்கப்பட்டவர்கள் விரைவில் திருமணம் நிகழ சிவன், அம்பாள், முருகன் ஆகியோருக்கு நெய்தீபம் ஏற்றி அர்ச்சனை செய்து வழிபட வேண்டும்.
அதேபோல் நவக்கிரஹ சன்னதியில் செவ்வாய்க்கு நெய்தீபம் ஏற்றி வழிபட வேண்டும். பதினெட்டு சித்தர்களில் ஒருவரான தன்வந்திரி பகவான் இங்கு தான் ஜீவசமாதி ஆனார்.
இறைவன்: வைத்தியநாதர்,
இறைவி: தையல்நாயகி,
முருகனுக்கு தனி சன்னதி உள்ளது. முருகன் முத்துகுமார சுவாமி என அழைக்கப்படுகிறாள். செவ்வாய் தோஷத்தால் பாதிக்கப்பட்டவர்கள் விரைவில் திருமணம் நிகழ சிவன், அம்பாள், முருகன் ஆகியோருக்கு நெய்தீபம் ஏற்றி அர்ச்சனை செய்து வழிபட வேண்டும்.
அதேபோல் நவக்கிரஹ சன்னதியில் செவ்வாய்க்கு நெய்தீபம் ஏற்றி வழிபட வேண்டும். பதினெட்டு சித்தர்களில் ஒருவரான தன்வந்திரி பகவான் இங்கு தான் ஜீவசமாதி ஆனார்.
meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» வைத்தீஸ்வரன் கோவில்
» வைத்தீஸ்வரன் கோவில்
» பெருமாள் கோவில் தீர்த்தமும், சிவன் கோவில் விபூதியும்
» வைத்தீஸ்வரன் கோவில்
» வைத்தீஸ்வரன் கோவில்
» வைத்தீஸ்வரன் கோவில்
» பெருமாள் கோவில் தீர்த்தமும், சிவன் கோவில் விபூதியும்
» வைத்தீஸ்வரன் கோவில்
» வைத்தீஸ்வரன் கோவில்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum