தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

வசந்த பஞ்சமியை முன்னிட்டு திரிவேணி சங்கமத்தில் லட்சக்கணக்கானோர் புனித நீராடால்

Go down

 வசந்த பஞ்சமியை முன்னிட்டு திரிவேணி சங்கமத்தில் லட்சக்கணக்கானோர் புனித நீராடால்  Empty வசந்த பஞ்சமியை முன்னிட்டு திரிவேணி சங்கமத்தில் லட்சக்கணக்கானோர் புனித நீராடால்

Post  ishwarya Sat Feb 16, 2013 12:22 pm

அலகாபாத்: வசந்த பஞ்சமியை முன்னிட்டு உத்திரப்பிரதேச மாநிலம் அலகாபாத் திரிவேணி சங்கமத்தில் மகா கும்பமேளாவின் முக்கிய தினம் என்பதால் அகோரிகள் மற்றும் சாதுக்கள் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடி வருகின்றனர். பிரசித்தி பெற்ற அலகாபாத் கும்பமேளாவின் முக்கிய நாளாக கருதப்படும் வசந்த் பஞ்சமி நாளான இன்று புனித நீராட மக்கள் திரிவேணி சங்கமத்தில் குவிந்த வண்ணம் உள்ளனர். மகா கும்பமேளா கடந்த ஜனவரி மாதம் 14 ஆம் தேதி துவங்கி நடந்து வருகிறது. வரும் மார்ச் மாதம் 10 ஆம் தேதி வரை 55 நாட்கள் நடைபெற உள்ளது.

இந்த திரிவேணி சங்கமத்தில் புனித நீராட வட மாநிலங்களிலிருந்து லட்சக்கணக்கான மக்கள் நாள் தோறும் வந்து புனித நீராடி வருகின்றனர். இந்த கும்பமேளாவின் மிக முக்கிய தினமாக கருதப்படும் வசந்த் பஞ்சமி நாளான இன்று புனித நீராட லட்சக்கணக்கான மக்கள் திரிவேணி சங்கமத்தில் குவிந்த வண்ணம் இருகின்றனர். இன்று காலை 3.30 மணிக்கு துவங்கிய புனித நீராளால் நிகழ்ச்சியில் காலை 7.30 மணியளவில் அகாடாக்கள் கலந்து கொண்டு புனித

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum