தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

உணவுப் பொருட்களில் கவனம் தேவை

Go down

உணவுப் பொருட்களில் கவனம் தேவை  Empty உணவுப் பொருட்களில் கவனம் தேவை

Post  meenu Fri Feb 15, 2013 5:58 pm

உணவுப் பொருளை சூடுபடுத்தி இரு நாட்களுக்கு மேல் பயன்படுத்தினால் அது நோய்த் தொற்றுக்கு உள்ளாக நேரிடும்.

காற்று மூலமாக உணவுப் பொருளுக்குள் வரும் பாக்டீரியா மற்றும் காளான் கிருமிகள் வளர்ந்து நச்சுப் பொருட்களை உண்டாக்கும்.

உணவைத் திரும்பத் திரும்ப சூடாக்கும் போது பாக்டீரியாக்கள் வேண்டுமானால் அழியலாமே தவிர இந்த நச்சுப் பொருட்கள் அழிவதில்லை.

அதனால்தான் நெடுநாள் உணவை உண்ணும் போது நமக்கு நோய்கள் வருகின்ன.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum