ஆஸ்துமா என்பது என்ன?
Page 1 of 1
ஆஸ்துமா என்பது என்ன?
சரியாக சுவாசிக்க இயலாத நிலையை ஆஸ்துமா என்கிறோம். ஒரு வித ஒலியுடன் கூடிய மூச்சு வெளிவரும்.
மூச்சு விடும்போதும், உள்ளிழுக்கும்போதும் இந்த ஒலியுடன் காற்று வரும். இதனால் மூச்சு விட முடியாமல் சிரமப்படுவார்கள்.
ஆஸ்துமா, ஆரம்ப நிலையில் இருக்கும்போது, மார்பு இறுக்கமாக இருப்பது போல உணர்வார்கள். வறட்டு இருமலுடன் மூச்சு வாங்கும்.
ஆஸ்துமா ஒரு முறை வந்து விட்டால் அது பூரணமாக குணமாக வாய்ப்பில்லை. மருந்து மாத்திரைகள் மூலமாகவும், மருத்துவரின் ஆலோசனைப்படியும் நடந்து வந்தால் கட்டுக்குள் வைத்திருக்கலாம்.
நுரையீரலில் சளி கட்டி இருக்கும். வறட்டு இருமலும் தொடர்ந்து தொல்லை தரும். இருமும்போது சளி வெளியேறினால் நோயின் கடுமை குறையும்.
மூச்சு விடும்போதும், உள்ளிழுக்கும்போதும் இந்த ஒலியுடன் காற்று வரும். இதனால் மூச்சு விட முடியாமல் சிரமப்படுவார்கள்.
ஆஸ்துமா, ஆரம்ப நிலையில் இருக்கும்போது, மார்பு இறுக்கமாக இருப்பது போல உணர்வார்கள். வறட்டு இருமலுடன் மூச்சு வாங்கும்.
ஆஸ்துமா ஒரு முறை வந்து விட்டால் அது பூரணமாக குணமாக வாய்ப்பில்லை. மருந்து மாத்திரைகள் மூலமாகவும், மருத்துவரின் ஆலோசனைப்படியும் நடந்து வந்தால் கட்டுக்குள் வைத்திருக்கலாம்.
நுரையீரலில் சளி கட்டி இருக்கும். வறட்டு இருமலும் தொடர்ந்து தொல்லை தரும். இருமும்போது சளி வெளியேறினால் நோயின் கடுமை குறையும்.
meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» ஆஸ்துமாவிற்கு நல்ல தீர்வு
» மரணம் என்பது என்ன
» குடல் ஏற்றம் என்பது என்ன
» சமூக அச்சம் என்பது..
» மரணம் என்பது என்ன
» குடல் ஏற்றம் என்பது என்ன
» சமூக அச்சம் என்பது..
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum