கூந்தலை நிறமூட்ட வழி
Page 1 of 1
கூந்தலை நிறமூட்ட வழி
சோற்றுக் கற்றாழையின் உட்பகுதியில் இருக்கும் வழவழப்பான விழுதுடன் 1 கப் மருதாணி இலையை சேர்த்து அரைத்துக் கொள்ளுங்கள்.
இதோடு 1 தேக்கரண்டி ஆலிவ் எண்ணெய் கலந்து தலையில் தேய்த்து 15 நிமிடங்கள் கழித்து அலசுங்கள்.
நான்கு நாளுக்கு ஒரு முறை இதுபோல் குளித்து வந்தால், கருப்பு, சிவப்பு, பிரவுன் என மூன்று வண்ணங்களில் கூந்தல் மின்னும்.
முடிக்கு மருதாணி சிவப்பு நிறத்தையும், சோற்றுக் காற்றாழை பிரவுன் நிறத்தையும் தரும். ஆலிவ் எண்ணெய் சேர்ப்பதால் முடி சற்றே கருப்பு சாயலில் மின்னும்.
இதோடு 1 தேக்கரண்டி ஆலிவ் எண்ணெய் கலந்து தலையில் தேய்த்து 15 நிமிடங்கள் கழித்து அலசுங்கள்.
நான்கு நாளுக்கு ஒரு முறை இதுபோல் குளித்து வந்தால், கருப்பு, சிவப்பு, பிரவுன் என மூன்று வண்ணங்களில் கூந்தல் மின்னும்.
முடிக்கு மருதாணி சிவப்பு நிறத்தையும், சோற்றுக் காற்றாழை பிரவுன் நிறத்தையும் தரும். ஆலிவ் எண்ணெய் சேர்ப்பதால் முடி சற்றே கருப்பு சாயலில் மின்னும்.
meenu- Posts : 12455
Join date : 14/01/2013
![-](https://2img.net/i/empty.gif)
» கூந்தலை கருமையாக்கும் செம்பருத்தி
» கூந்தலை எப்படி வார வேண்டும்?
» கூந்தலை எப்படியெல்லாம் சீவ வேண்டும்?
» சூரியனிடமிருந்து கூந்தலை எப்படி பாதுகாக்கலாம்?
» கூந்தலை மென்மையாக்கும் முட்டை!!!
» கூந்தலை எப்படி வார வேண்டும்?
» கூந்தலை எப்படியெல்லாம் சீவ வேண்டும்?
» சூரியனிடமிருந்து கூந்தலை எப்படி பாதுகாக்கலாம்?
» கூந்தலை மென்மையாக்கும் முட்டை!!!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum