துளசி தீர்த்தம்
Page 1 of 1
துளசி தீர்த்தம்
பெருமாளை தரிசனம் நடத்தி முடித்ததும் தீர்த்தம் வாங்கி அருந்தும் வழக்கத்தை இன்றும் பக்தர்கள் கடைபிடித்து வருகின்றனர். தீர்த்தம் மிகச்சிறப்பும் மேன்மையும் உள்ளதாக உணர்ந்ததால் அதைப்புண்ணிய ஜலம் என்று பெயரிட்டு அருந்துகின்றனர்.
இதன் புனிதத் தன்மையையும் தூய்மையையும் நம்பாதவர்கள் இதன் பயன்களை அங்கீகரிப்பதில்லை. இந்து மதத்தவர்கள் வீடுகளில் இறை சமமாக கருதியே துளசிச் செடியை நட்டி வழிபடுகிறார்கள். துளசிமாடம் கட்டி விளக்கேற்றிப் பராமரிக்கிறார்கள்.
கோயிலில் கிடைக்கும் துளசி தீர்த்தம் மருத்துவ குணங்கள் உண்டென்று நாம் கண்டறிந்துள்ளோம். துளசி தீர்த்தத்திற்காக கோயிலுக்கு செல்ல வேண்டியதில்லை. வீட்டிலேயே துளசி தீர்த்தம் தயார் செய்யலாம். சுத்தமான நீரைவிட துளசி தீர்த்தம் பல ஆயிரம் மடங்கு நன்மை தருவதாகும்.
வீட்டிலேயே துளசி தீர்த்தம் தயாரிக்கும் முறையை நம் முதாதையர்கள் கைக்கொண்டிருந்தனர். ஒரு பாத்திரத்தில் சுத்தமான குடிநீர் எடுத்து அதில் நாலோ ஐந்தோ துளசி இலைகளை பறித்து இட்டு வைத்து தீர்த்தமாக உபயோகிக்கலாம்.
amma- Posts : 3095
Join date : 23/12/2012
Similar topics
» துளசி தீர்த்தம்
» திருப்பம் தரும் திருநள்ளாறு தீர்த்தம்
» குளிர்ந்த கடலுக்கு அக்னி தீர்த்தம் என பெயர் ஏன்?
» திருப்பம் தரும் திருநள்ளாறு தீர்த்தம்
» முத்திரிகிணறு: நோய் தீர்க்கும் அற்புத தீர்த்தம்
» திருப்பம் தரும் திருநள்ளாறு தீர்த்தம்
» குளிர்ந்த கடலுக்கு அக்னி தீர்த்தம் என பெயர் ஏன்?
» திருப்பம் தரும் திருநள்ளாறு தீர்த்தம்
» முத்திரிகிணறு: நோய் தீர்க்கும் அற்புத தீர்த்தம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum