பொட்டுத்தாலி காணிக்கை
Page 1 of 1
பொட்டுத்தாலி காணிக்கை
மாங்கல்ய பாக்கியம் நிலைத்து நீடிக்க விரும்பும் பெண்கள், குலசை கோவிலில் பொட்டுத்தாலி காணிக்கை செலுத்துகிறார்கள். சுமார் 1 கிராம் எடை கொண்ட பொட்டுத்தாலியை கோவிலிலேயே கொடுக்கிறார்கள்.
அதை வாங்கி கொடுத்தால் முத்தாரம்மன் காலடியில் வைத்து பூஜை செய்து அர்ச்சகர் நம்மிடம் திருப்பி தந்து விடுவார். நாம் அந்த பொட்டுத்தாலியை வாங்கி உண்டியலில் காணிக்கையாக போட்டு விடவேண்டும்.
அதை வாங்கி கொடுத்தால் முத்தாரம்மன் காலடியில் வைத்து பூஜை செய்து அர்ச்சகர் நம்மிடம் திருப்பி தந்து விடுவார். நாம் அந்த பொட்டுத்தாலியை வாங்கி உண்டியலில் காணிக்கையாக போட்டு விடவேண்டும்.
amma- Posts : 3095
Join date : 23/12/2012
Similar topics
» பொட்டுத்தாலி காணிக்கை
» வில்லுப்பாட்டு காணிக்கை செலுத்தும் கோவில்
» ஏழுமலையான் முடி காணிக்கை வருமானம் ரூ.29 கோடி
» பெண்கள் கோயிலில் முடிக் காணிக்கை செலுத்தலாமா?
» நயன்தாராவுடன் போய் குருவாயூர் கோயிலில் பிரபுதேவா காணிக்கை!
» வில்லுப்பாட்டு காணிக்கை செலுத்தும் கோவில்
» ஏழுமலையான் முடி காணிக்கை வருமானம் ரூ.29 கோடி
» பெண்கள் கோயிலில் முடிக் காணிக்கை செலுத்தலாமா?
» நயன்தாராவுடன் போய் குருவாயூர் கோயிலில் பிரபுதேவா காணிக்கை!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum