செடிகளுக்கு தண்ணீர் விடுங்கள்
தமிழ் இந்து :: செய்திகள் :: கட்டுரைகள்
Page 1 of 1
செடிகளுக்கு தண்ணீர் விடுங்கள்
* எங்கு மக்கள் துன்பப்படுகிறார்களோ, அங்கே வலுவில் சென்று நம்மால் ஆகக்கூடியதை எல்லாம் செய்ய முயல வேண்டும். பணத்தாலோ, உடலாலோ, வாக்காலோ பிறருக்கு முடிந்த உதவியை செய்ய வேண்டியது நம் கடமை.
* தினமும் செடி கொடிகளுக்கு தண்ணீர் விட வேண்டும். மிருகங்களுக்கு அன்போடு உணவு கொடுக்கவேண்டும். வாயில்லா ஜீவன்களுக்கு பரிவு காட்டுவது அவசியம். ஒருபோதும் அவற்றைக் கொடுமைப்படுத்தக் கூடாது.
* பக்தி இல்லாமல் வெறுமனே கடமையில் ஈடுபடுவது கூடாது. கடவுளே நம் நன்மைக்காக கடமைகளை விதித்து, அதற்கான பலனையும் தருகிறார்.
* மனம் நாலாதிசைகளிலும் வெறிநாய் மாதிரி ஓடிக் கொண்டிருக்கிறது. அதை இடைவிடாத முயற்சியாலும் பக்தி உபாசனையாலும் கட்டுப்படுத்த வேண்டும்.
* எப்போது மனதில் ஆசை முளைக்கிறதோ அப்போதே துன்பத்திற்கும், அழுகைக்கும் அடித்தளம் உண்டாகி விட்டது என்று அர்த்தம்.
* தினமும் செடி கொடிகளுக்கு தண்ணீர் விட வேண்டும். மிருகங்களுக்கு அன்போடு உணவு கொடுக்கவேண்டும். வாயில்லா ஜீவன்களுக்கு பரிவு காட்டுவது அவசியம். ஒருபோதும் அவற்றைக் கொடுமைப்படுத்தக் கூடாது.
* பக்தி இல்லாமல் வெறுமனே கடமையில் ஈடுபடுவது கூடாது. கடவுளே நம் நன்மைக்காக கடமைகளை விதித்து, அதற்கான பலனையும் தருகிறார்.
* மனம் நாலாதிசைகளிலும் வெறிநாய் மாதிரி ஓடிக் கொண்டிருக்கிறது. அதை இடைவிடாத முயற்சியாலும் பக்தி உபாசனையாலும் கட்டுப்படுத்த வேண்டும்.
* எப்போது மனதில் ஆசை முளைக்கிறதோ அப்போதே துன்பத்திற்கும், அழுகைக்கும் அடித்தளம் உண்டாகி விட்டது என்று அர்த்தம்.
birundha- Posts : 2495
Join date : 17/01/2013
Similar topics
» செடிகளுக்கு எப்படி தண்ணீர் ஊற்றலாம்?
» ஆறு குவளை (1 1/2 லிட்டர்) தண்ணீர் செய்யும் அற்புதங்கள் தண்ணீர் சிகிச்சை (Water therapy)
» நிலக்கடலை செடிகளுக்கு இலைவழி உரம்
» நத்தைகளை வெளியேற்றுங்கள் செடிகளுக்கு ஆபத்து!
» கோபத்தை மறந்து விடுங்கள்
» ஆறு குவளை (1 1/2 லிட்டர்) தண்ணீர் செய்யும் அற்புதங்கள் தண்ணீர் சிகிச்சை (Water therapy)
» நிலக்கடலை செடிகளுக்கு இலைவழி உரம்
» நத்தைகளை வெளியேற்றுங்கள் செடிகளுக்கு ஆபத்து!
» கோபத்தை மறந்து விடுங்கள்
தமிழ் இந்து :: செய்திகள் :: கட்டுரைகள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum