தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

நமக்கு தேவையான மருந்து

Go down

நமக்கு தேவையான மருந்து Empty நமக்கு தேவையான மருந்து

Post  birundha Thu Feb 07, 2013 10:45 pm

* மனதில் ஏற்படும் ஆசைகள் தான் நாம் அனுபவிக்கும் துன்பங்களுக்கு மூலமாக இருக்கிறது. இதனால் பல நேரங்களில் தீமைகள் தான் வருமே தவிர நன்மைகள் ஏற்படாது.
* எல்லோரும் சாந்தமாக இருந்தால் குற்றங்களும் நோய்களும் இராது.
* ஜனங்கள் ஒற்றுமையாக வாழ வேண்டும். தப்பு தண்டாவில் சிக்கிக் கொண்டு கஷ்டப்படக் கூடாது.
* மனதை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர பயிற்சி, பக்தி, தியானம் அவசியம். மூன்றையும் முறையாக கடைப்பிடிப்பவர்கள் எளிதாக மனதை கட்டுப்படுத்த முடியும்.
* மெய், வாக்கு, மனம், பணம் இவற்றால் நாம் பாவம் செய்கிறோம், இந்த நான்கினாலும் நல்ல செயல்களைச் செய்யப் பழக வேண்டும்.
* உலகில் உள்ள பிரச்னைகளுக்கு எல்லாம் அதர்ம சிந்தனையே காரணம், இந்த நோய் தீரவேண்டுமானால் பக்தி, சாந்தம் ஆகிய இரு மருந்துகள் தேவை.
* வாழ்வில் சறுக்குவது சகஜம். ஆனால், மேலே ஏறுவதற்கு ஒவ்வொருவரும் பிரயத்தனம் செய்ய வேண்டும்.
birundha
birundha

Posts : 2495
Join date : 17/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum