தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

தேவையைக் குறையுங்கள்

Go down

தேவையைக் குறையுங்கள் Empty தேவையைக் குறையுங்கள்

Post  birundha Thu Feb 07, 2013 9:46 pm

* ஒரு ஜென்மத்தில் செய்த பாவத்தை
மற்றொரு ஜென்மத்தில் தீர்த்துக்
கொள்ளட்டும் என்று ஈஸ்வரன் மறுபடியும் ஜென்மத்தை அளிக்கிறார்.
* வாழ்க்கையில் போட்டி இருக்கிற வரை மனநிறைவு எவருக்கும் கிடைக்காது. வசதி
அதிகரித்தாலும் வேறு ஏதோ வகையில் போட்டி இருக்கத்தான் செய்யும்.
* அனைவரிடம் அன்பாக இரு, தியாகம் செய், சேவை செய் என்று அனைத்து மதங்கள் கூறுவது போல் வாழ்ந்துவிட்டால், உடம்பு போன பிறகு உயிர் தானாக
கடவுளிடம் போய்ச் சேர்ந்துவிடும்.
* தேவையை எவ்வளவுக்கு எவ்வளவு அதிகப்படுத்திக் கொள்கிறோமோ அவ்வளவுக்கு அவ்வளவு சாந்தி குறையும். சவுக்கியம் குறையும், நிம்மதியும் திருப்தியும் குறையும். தரித்திரமும் துக்கமும் உண்டாகும்.
* சிக்கனமாயிருப்பது கருமித்தனம் அல்ல. ஆடம்பரம் இல்லாமல் கணக்காயிருப்பது தான் சிக்கனம். இதுவே தானமும் தர்மமும் செய்ய உதவும்.
* தன் வேலையை பிறரிடம் விட்டுவிட்டு, தான் பிறருக்கு தொண்டு செய்ய செல்கிறேன் என்று கூறிவிட்டு செல்வது மோசடியாகும்.
birundha
birundha

Posts : 2495
Join date : 17/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum