மணக்கோலம் காணும் மணமேடையில் மறைந்துள்ள ரகசியங்கள் தெரியுமா?
Page 1 of 1
மணக்கோலம் காணும் மணமேடையில் மறைந்துள்ள ரகசியங்கள் தெரியுமா?
மணக்கோலம் காணும் மணமக்கள், மணமேடையில் தாலிகட்டிக் கொள்வர். அந்த மணமேடை தத்துவார்த்த ரீதியாக அமைக்கப்பட்டிருப்பது பலருக்கும் தெரியாது. தாலி கட்டி முடிந்ததும் மணமேடையை மூன்று முறை வலம் வரச் சொல்வது வழக்கம். ஆலயத்தை வலம் வருவது போல மணப்பந்தலை வலம்வர காரணம் மணப்பந்தலில் அமைக்கப்பட்டிருக்கும் பொருட்கள் யாவும் தெய்வ வடிவங்களாகும். பந்தலில் ஊன்றப் பட்டிருக்கும் நான்கு கால்களும், நான்கு வேதங்களைக் குறிக்கின்றன. திருமணம் விக்னேஷ்வரர் சாட்சியாகவும், அக்னிசாட்சியாகவும் நடைபெறுகிறது. அரசன் ஆணைக்கால் என்று அரசானிக்கால் வைக்கப்படுகிறது. குபேரனுக்குரிய நவதானியமும் வைக்கப்பட்டுள்ளது. மணப்பந்தலை வலம் வரும் பொழுது தெய்வத்தை, திருவிளக்கை, அக்னியை, மரத்தை வலம் வந்து, அவற்றின் அருளையும் பெறுகின்றோம்.
meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» மணக்கோலம் காணும் மணமேடையில் மறைந்துள்ள ரகசியங்கள் தெரியுமா?
» அகஸ்தியர் மணக்கோலம் முதலிய ஐந்து நூல்கள்
» நான் காணும் வள்ளுவர்
» கனாக் காணும் கண்கள்
» நாளும் விழா காணும் பிள்ளையார்பட்டிக் கற்பக விநாயகர்
» அகஸ்தியர் மணக்கோலம் முதலிய ஐந்து நூல்கள்
» நான் காணும் வள்ளுவர்
» கனாக் காணும் கண்கள்
» நாளும் விழா காணும் பிள்ளையார்பட்டிக் கற்பக விநாயகர்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum