தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

ஸ்ரீ கருடன் அருகிருந்த மூர்த்தி

Go down

ஸ்ரீ - ஸ்ரீ கருடன் அருகிருந்த மூர்த்தி  Empty ஸ்ரீ கருடன் அருகிருந்த மூர்த்தி

Post  ishwarya Wed May 22, 2013 5:25 pm

சம்பந்தர் கும்பிட நந்தி விலகியதாம் நம்பிக் கருடன் அருகிருக்க- கும்பிட்டால் செல்வம் செழிக்கும் நிறையும் மதி நுட்பம் கல்வி பெருகும் கலந்து!

ஒரு சமயம் மகாவிஷ்ணு, ஈசமான ஐயனின் வழிபாட்டில் மெய் மறந்து சிறிது நேரம் கடத்தி வந்தார். மகாவிஷ்ணுவைத் தாங்கிச் செல் லும் கருடன், பொறுமையின்மையால் சிவபெருமானைப் பழித்தது. இதனால் சிவனோ கோபமுற்று தன் வாகனமான நந்தியின் மூச்சுக் காற்றால் கருடனை அலைக்கழித்து அவனுக்கு புத்தி புகட்டினார்.

இந்த திருக்கோலம்-ஸ்ரீகருடன் அருகிருந்த மூர்த்தியாவார். கருடன் அருகிருந்த மூர்த்தியை நாம் குடந்தை-ஆவுர் செல்லும் வழியில் உள்ள பட்டீஸ்வரத்தில் வழிபடலாம். இங்கு நந்தியனைத்து சிறிது விலகியவாறு அமைந்துள்ளது

என்னக் காரணமெனில் சம்பந்தர் வெளியே நின்றவாறு வழிபட நந்தி வழிவிட்டு விலகியது என்றுக் கூறுவர். இறைவனுக்கு தும்பை மலர் அர்ச்சனையும் வெண்பொங்கல் நைவேத்தியமும் சனிக்கிழமைகளில் செய்தால் செல்வ செழிப்பு உண்டாகும். புகழ் கிடைக்கும்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum