‘கடவுள் பாதி மிருகம் பாதி!’
Page 1 of 1
‘கடவுள் பாதி மிருகம் பாதி!’
கோடம்பாக்கத்தில் அரிதான விஷயமாக பேசப்பட்ட மல்டி ஸ்டாரர் (இரண்டு அலலது மூன்று ஹீரோக்கள் சேர்ந்து நடிப்பது) படங்கள் இப்போது அதிகரிக்க ஆரம்பித்துவிட்டன.
இதற்கு முக்கிய காரணமாக உள்ளவை பாலாவின் அவன் இவன், ஷங்கரின் நண்பன்.
அடுத்து கோடம்பாக்கத்தில் தயாராகும் ஒரு படத்தில் மூன்று ஹீரோக்கள் சேர்ந்து நடிக்கப் போகிறார்கள். முதல் ஹீரோ ஆர்யா. இவருடன் மிருகம், ஈரம் பட நாயகன் ஆதியும், நரேனும் இணைகிறார்கள்.
இந்தப் படத்துக்கு தலைப்புதான் கடவுள் பாதி மிருகம் பாதி. படத்தின் இயக்குநர் ராஜ்மோகன் புதியவர் என்றாலும், அவரது கதையின் சுவாரஸ்யம் மூவரையுமே உடனே சம்மதிக்க வைத்துவிட்டதாம்.
இந்தப் படத்தின் சிறப்பு, இதில் கதாநாயகி என்று யாருமே கிடையாது. பரிசோதனை முயற்சியாக இந்தப் படத்தை எடுக்கிறார்களாம்.
பரவாயில்லையே பரிசோதனை முயற்சிக்கு மூன்று ஹீரோக்களின் ஆதரவு கிடைப்பது சாதாரண விஷயமா என்ன!!
இதற்கு முக்கிய காரணமாக உள்ளவை பாலாவின் அவன் இவன், ஷங்கரின் நண்பன்.
அடுத்து கோடம்பாக்கத்தில் தயாராகும் ஒரு படத்தில் மூன்று ஹீரோக்கள் சேர்ந்து நடிக்கப் போகிறார்கள். முதல் ஹீரோ ஆர்யா. இவருடன் மிருகம், ஈரம் பட நாயகன் ஆதியும், நரேனும் இணைகிறார்கள்.
இந்தப் படத்துக்கு தலைப்புதான் கடவுள் பாதி மிருகம் பாதி. படத்தின் இயக்குநர் ராஜ்மோகன் புதியவர் என்றாலும், அவரது கதையின் சுவாரஸ்யம் மூவரையுமே உடனே சம்மதிக்க வைத்துவிட்டதாம்.
இந்தப் படத்தின் சிறப்பு, இதில் கதாநாயகி என்று யாருமே கிடையாது. பரிசோதனை முயற்சியாக இந்தப் படத்தை எடுக்கிறார்களாம்.
பரவாயில்லையே பரிசோதனை முயற்சிக்கு மூன்று ஹீரோக்களின் ஆதரவு கிடைப்பது சாதாரண விஷயமா என்ன!!
ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» சானியாவில் பாதி… நயன்தாராவில் பாதி… இதோ சானியாதாரா!
» இரவு மிருகம்
» மிருகம் பார்ட் 2?
» மின்தடையை தன் காம பசிக்கு சாதகமாக்கிய மிருகம்!
» ஆள் பாதி ஆடை பாதி
» இரவு மிருகம்
» மிருகம் பார்ட் 2?
» மின்தடையை தன் காம பசிக்கு சாதகமாக்கிய மிருகம்!
» ஆள் பாதி ஆடை பாதி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum