தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

தகாத உறவால் பிறந்த குழந்தையை கொலை செய்த பெண் கைது!

Go down

செய்த - தகாத உறவால் பிறந்த குழந்தையை கொலை செய்த பெண் கைது! Empty தகாத உறவால் பிறந்த குழந்தையை கொலை செய்த பெண் கைது!

Post  meenu Wed Mar 13, 2013 5:40 pm

கணவர் வெளிநாட்டில் இருந்த போது ஒரு தகாத உறவால் பெற்றுக் கொண்ட தனது சொந்த பிள்ளையை கொலை செய்ய தாய் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குழந்தை பிறந்த உடனடியாகவே கொலை செய்து சிசுவின் உடல் புதைக்கப்பட்டுள்ளது.

வலிக்கந்த, குடாபொக்குண என்ற பிரதேசத்தில் இச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸர் தெரிவித்தனர்.

கடந்த 4ஆம் திகதி குழந்தை பிறந்துள்ளது. குழந்தையை பெற்றெடுத்தவர் 24 வயதான பெண் என தெரிவிக்கப்படுகிறது.

இவரது கணவன் வெளிநாட்டில் உள்ள நிலையில் தகாத உறவினால் இக்குழந்தை கருவுற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கைது செய்யப்பட்ட பெண் பொலன்நறுவை வைத்தியசாலையில் பொலிஸ் பாதுகாப்பின் கீழ் சிகிச்சை பெற்று வருகிறார்.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» பெண் நாயுடன் தகாத உறவு: சம்பவத்தில் வைத்தே இளைஞன் கைது (படம் இணைப்பு)
» பாலியல் துஷ்பிரயோகத்தின் பின் 29 வயது பெண் கொலை: இருவர் கைது
» தூக்க மாத்திரையை கலந்து கொடுத்து கணவனின் கழுத்தை அறுத்துக் கொலை செய்த மனைவி கைது!
» மாணவனை பலாத்காரம் செய்த பெண் ஆசிரியை கைது (படம் இணைப்பு)
» வெளிநாட்டுக்கு அனுப்புவதாக கூறி 20 லட்சம் ரூபா பணமோசடி செய்த பெண் யாழில் கைது!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum