சொந்த மகளை துஸ்பிரயோகம் செய்த காமுக தந்தை!
Page 1 of 1
சொந்த மகளை துஸ்பிரயோகம் செய்த காமுக தந்தை!
யாழ். நல்லூர் பிரதேசத்தில் தனது மகளை துஸ்பிரயோகம் செய்ததாக குற்றம்சாட்டப்பட்ட நபரொருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
50 வயதான குறித்த நபர் 12 வயதுடைய தனது மகளையே துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்தியுள்ளார்.
இச்சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட சிறுமி யாழ். பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளதா பொலிஸார் கூறினார்.
இம்முறைப்பாட்டினைத் தொடர்ந்து, யாழ்.பொலிஸார் சந்தேகநபரை நேற்று கைது செய்துள்ளதாக தெரிவித்துள்ளதுடன், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.
50 வயதான குறித்த நபர் 12 வயதுடைய தனது மகளையே துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்தியுள்ளார்.
இச்சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட சிறுமி யாழ். பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளதா பொலிஸார் கூறினார்.
இம்முறைப்பாட்டினைத் தொடர்ந்து, யாழ்.பொலிஸார் சந்தேகநபரை நேற்று கைது செய்துள்ளதாக தெரிவித்துள்ளதுடன், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.
meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» திருமணமான மகளை நிர்வாணப்படுத்தி கொடுமை செய்த தந்தை மீது வழக்கு பதிவு!
» மனநலம் பாதிக்கப்பட்ட மகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்த சிறிய தந்தை!
» 2 வருஷமாக 2 மகள்களை கற்பழித்த ‘காமுக’ தந்தை!
» மகளை தாயாக்கிய சிறிய தந்தை கைது!
» சிறுவனை பாலியல் துஸ்பிரயோகம் செய்த யுவதி!
» மனநலம் பாதிக்கப்பட்ட மகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்த சிறிய தந்தை!
» 2 வருஷமாக 2 மகள்களை கற்பழித்த ‘காமுக’ தந்தை!
» மகளை தாயாக்கிய சிறிய தந்தை கைது!
» சிறுவனை பாலியல் துஸ்பிரயோகம் செய்த யுவதி!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum