ஆள்பாதி ஆடை பாதி
Page 1 of 1
ஆள்பாதி ஆடை பாதி
நம் ஆடைகள் நம் எண்ணங்களின் பிரதிபலிப்பு. ஒருவரை நாம் பார்த்தவுடனே அவர் இப்பேர்ப்பட்டவராக இருக்கலாம் என்று நம்மில் பலபேர் முடிவு செய்வது அவர்களின் தோற்றத்தையும் ஆடையையும் வைத்தே. நீங்கள் உயரமோ/குள்ளமோ, குண்டோ/ஒல்லியோ, கறுப்போ/சிவப்போ ஆடை உடுத்தி அதாவது சரியான முறையில் ஆடை உடுத்தினாலே உங்கள்தோற்றத்தில் கவர்ச்சி அதிகரிக்கும்.
வீட்டில் இருப்பவர்களானாலும் சரி. அலுவலகம் போகிறவராக இருந்தாலும் சரி. எப்போதும் அயர்ன் பண்ணின ஆடைகளையே உடுத்துங்கள். வீட்டில் இருக்கும் பெண்கள் வெப்பத்திற்காக இதமான, அழகான கொட்டன் ஆடைகளை/புடைவைகளை வாங்குகிறார்கள். நாட்கள் செல்லச் செல்ல அந்த ஆடைகளுக்கு கஞ்சி போடாமல் அப்படியே விட்டு விடுகிறார்கள். ஏன் இந்த நிலை? ரெடிமேட் துணி கஞ்சியே வந்தாச்சு, யூஸ் பண்ணுங்கள் அயர்ன் பண்ணி புடைவை கட்டுங்கள் எதற்கும் எப்போதும் நேரம் இல்லை என நொண்டிச் சாட்டுக் கூறிக் கொண்டு அலட்சியமாக இருந்து விட வேண்டாம். நீங்கள் அணியும் ஆடைகள் விடயத்தில் எப்போதும் சற்று அக்கறை எடுத்துக் கொள்ளுங்கள் . இரண்டு வயசு குறைந்ததை நீங்களே உணர்வீர்கள்.
மட்சிங்காக ட்ரெஸ் பண்ணுகிறேன் என்று சொல்லி சில பேர் பொட்டு, க்ளிப் , ரப்பர்பேண்ட், இயரிங், வளையல் எல்லாவற்றையும் ஒரே கலரில் போடுவார்கள். இது உண்மையில் சில நேரத்தில் 19701980 திரைப்பட ஹீரோயின்கள் போல இருக்கும். இந்தக் காலத்திற்கு முற்றிலும் பொருந்தாது. ஓரளவிற்கு வளையல், தோடு, செயின் மேட்சாக போட்டாலே போதும். ஒரு கவர்ச்சியான அழகு கிடைத்து விடும். புடைவை கட்டும்போது மட்சிங் ப்ளவுஸ் ரொம்பவும் முக்கியம். அதே போல சுடிதார் துப்பட்டா இணைக்கப்பட்ட துப்பட்டா இல்லையென்றால் ஒன்று மட்சிங்காக போடுங்கள். மட்சிங் கிடைக்கவில்லையா ஏதாவது பொருந்தி வரும் ஒரு கலரை பயன்படுத்தலாம் ஆடையின் கலரை விட கடும் நிறமான துப்பட்டா போட்டால் நன்றாக இருக்காது.
வேலைக்குப் போகும் பெண்களே... இரவு தூங்கப் போவதற்கு முன், மறுநாளுக்கு வேண்டிய ஆடைகளை செட்டாக எடுத்து வைத்துவிட்டால் காலையில் நேரம் மிச்சம். அயர்ன் பண்ணி வைத்துக் கொண்டால் இன்னும் நேரத்தை மிச்சப்படுத்தலாம்.
வீட்டில் இருப்பவர்களானாலும் சரி. அலுவலகம் போகிறவராக இருந்தாலும் சரி. எப்போதும் அயர்ன் பண்ணின ஆடைகளையே உடுத்துங்கள். வீட்டில் இருக்கும் பெண்கள் வெப்பத்திற்காக இதமான, அழகான கொட்டன் ஆடைகளை/புடைவைகளை வாங்குகிறார்கள். நாட்கள் செல்லச் செல்ல அந்த ஆடைகளுக்கு கஞ்சி போடாமல் அப்படியே விட்டு விடுகிறார்கள். ஏன் இந்த நிலை? ரெடிமேட் துணி கஞ்சியே வந்தாச்சு, யூஸ் பண்ணுங்கள் அயர்ன் பண்ணி புடைவை கட்டுங்கள் எதற்கும் எப்போதும் நேரம் இல்லை என நொண்டிச் சாட்டுக் கூறிக் கொண்டு அலட்சியமாக இருந்து விட வேண்டாம். நீங்கள் அணியும் ஆடைகள் விடயத்தில் எப்போதும் சற்று அக்கறை எடுத்துக் கொள்ளுங்கள் . இரண்டு வயசு குறைந்ததை நீங்களே உணர்வீர்கள்.
மட்சிங்காக ட்ரெஸ் பண்ணுகிறேன் என்று சொல்லி சில பேர் பொட்டு, க்ளிப் , ரப்பர்பேண்ட், இயரிங், வளையல் எல்லாவற்றையும் ஒரே கலரில் போடுவார்கள். இது உண்மையில் சில நேரத்தில் 19701980 திரைப்பட ஹீரோயின்கள் போல இருக்கும். இந்தக் காலத்திற்கு முற்றிலும் பொருந்தாது. ஓரளவிற்கு வளையல், தோடு, செயின் மேட்சாக போட்டாலே போதும். ஒரு கவர்ச்சியான அழகு கிடைத்து விடும். புடைவை கட்டும்போது மட்சிங் ப்ளவுஸ் ரொம்பவும் முக்கியம். அதே போல சுடிதார் துப்பட்டா இணைக்கப்பட்ட துப்பட்டா இல்லையென்றால் ஒன்று மட்சிங்காக போடுங்கள். மட்சிங் கிடைக்கவில்லையா ஏதாவது பொருந்தி வரும் ஒரு கலரை பயன்படுத்தலாம் ஆடையின் கலரை விட கடும் நிறமான துப்பட்டா போட்டால் நன்றாக இருக்காது.
வேலைக்குப் போகும் பெண்களே... இரவு தூங்கப் போவதற்கு முன், மறுநாளுக்கு வேண்டிய ஆடைகளை செட்டாக எடுத்து வைத்துவிட்டால் காலையில் நேரம் மிச்சம். அயர்ன் பண்ணி வைத்துக் கொண்டால் இன்னும் நேரத்தை மிச்சப்படுத்தலாம்.
ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» பாதி கணபதி அனுமன்
» ‘கடவுள் பாதி மிருகம் பாதி!’
» ஆள் பாதி ஆடை பாதி
» அர்த்த பாதி சக்கராசனம்
» ஆடை பாதி, காலணிகள் மீதி
» ‘கடவுள் பாதி மிருகம் பாதி!’
» ஆள் பாதி ஆடை பாதி
» அர்த்த பாதி சக்கராசனம்
» ஆடை பாதி, காலணிகள் மீதி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum