தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

விசாலமான மனம் வேண்டும்

Go down

விசாலமான மனம் வேண்டும் Empty விசாலமான மனம் வேண்டும்

Post  birundha Sun Jan 27, 2013 12:47 pm

* பிரார்த்தனை என்பது நமக்குத் தேவையான உலக நன்மைகளைத் தருவது. அதனால் அதனைக் கற்றுக் கொள்ளுங்கள்.
* உயர்ந்த லட்சியங்களுக்காக நாம் நம்மை அர்ப்பணித்துக் கொள்ளும்போது, நமது உள்ளத்தில் அரியதொரு சக்தி தூண்டி விடப்படுகிறது.
* இறைவனிடம் நாம் கொள்ளும் பக்தியும், அதை முறைப்படி செலுத்துவதற்காக நாம் மேற்கொள்ளும் விரதங்களும் தான் நம்மைத் தூய்மைப்படுத்துகின்றன.
* பக்தி என்றாலே சந்நியாசியாகிவிட வேண்டும் என்று நினைக்க வேண்டாம். உலகை விசாலமான மனதுடன் பார்த்தாலே போதும்.
* மந்திரங்களின் மூலம் இயற்கையைப் புரிந்து கொண்டு, அதன்மூலம் நல்ல பலன்களை அடையும் பலத்தை மனத்தில் வளர்த்துக் கொள்ள வேண்டும்.
* ஒரு செயலில் மனதார ஈடுபடுங்கள். அவ்வாறான ஈடுபாடு இல்லையென்றால், சலிப்பும் சோர்வுமே உண்டாகும்.
* உங்கள் சிந்தனையை உடலுடன் இணைத்து உழைக்க வைத்துவிட்டால், எந்தச் செயலிலும் சுறுசுறுப்பும் திருப்தியுமே ஏற்பட்டுவிடும்.
birundha
birundha

Posts : 2495
Join date : 17/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum