தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

கிறிஸ்தவர்கள் தவக்காலம் துவங்கியது : தேவாலயங்களில் சிறப்பு வழிபாடு

Go down

 கிறிஸ்தவர்கள் தவக்காலம் துவங்கியது : தேவாலயங்களில் சிறப்பு வழிபாடு Empty கிறிஸ்தவர்கள் தவக்காலம் துவங்கியது : தேவாலயங்களில் சிறப்பு வழிபாடு

Post  ishwarya Fri May 24, 2013 12:26 pm

சென்னை: கிறிஸ்தவர்களின் தவக்காலம் இன்று தொடங்கியது. இதையொட்டி சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் உள்ள தேவாலயங்களில்
சிறப்பு பிரார்த்தனை நடந்தது. இயேசு கிறிஸ்து மரித்து, உயிர்த்தெழுவதை நினைவு கூறும் வகையில் ஆண்டுதோறும் கிறிஸ்தவர்கள் 40 நாட்கள் தவக்காலம்
கடைபிடிக்கிறார்கள். அதை தொடர்ந்து வரும் ஈஸ்டர் திருநாளை சிறப்பாக கொண்டாடுகிறார்கள். இந்த ஆண்டு ஈஸ்டர் பெருவிழா வரும் மார்ச் 31ம் தேதி கொண்டாடப்படுகிறது. தவக்காலம் இன்று தொடங்கியது. முதல்நாளான இன்று சாம்பல் புதன் அனுசரிக்கப்பட்டது. சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூரில் உள்ள தேவாலயங்களில் இன்று காலை சிறப்பு பிரார்த்தனை நடந்தது.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» குழந்தைகளுக்காக சிறப்பு வழிபாடு
»  இன்று ஆடி முதல் வெள்ளி : அம்மன் கோயில்களில் பெண்கள் சிறப்பு வழிபாடு
» ஆடிப்பெருக்கு : பெண்கள் சிறப்பு வழிபாடு
» மயிலாப்பூர், திருவல்லிக்கேணி, திருநீர்மலை சைவ, வைணவ கோயில்களில் ரத சப்தமி சிறப்பு வழிபாடு
» புத்தாண்டு கொண்டாட்டம் : தேவாலயம், கோயில்களில் சிறப்பு வழிபாடு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum