ஜனாதிபதி திறந்த யாழ்.போதனா வைத்தியசாலையில் கொள்ளை!
Page 1 of 1
ஜனாதிபதி திறந்த யாழ்.போதனா வைத்தியசாலையில் கொள்ளை!
யாழ்.போதனா வைத்தியசாலையில் அண்மையில் ஜனாதிபதி மகிந்தவினால் புதிதாக திறந்து வைக்கப்பட்ட கட்டிடத் தொகுதியில் பெறுமதி மிக்க இலத்திரனியல் சாதனம் கொள்ளையிடப்பட்டுள்ளது.
ஜப்பான் அரசின் நிதி உதவியுடன் யாழ்.போதனா வைத்தியசாலையின் நிறுவப்பட்டு இருந்த கட்டிடத் தொகுதியில் அமைக்கப்டட்டிருந்த பல இலட்சம் ரூபா பெறுமதி வாய்ந்த“அவரச அழைப்பு” இலத்திரனியல் சாதனம் கொள்ளையிடப்பட்டுள்ளதாக யாழ்.போதனா வைத்தியசாலை கண்காணிப்பு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
ஜப்பானிலிருந்து கொண்டு வரப்பட்டு பொருத்தப்பட்ட இலத்திரனியல் சாதனமே இவ்வாறு கொள்ளையிடப்பட்டுள்ளது இது தொடர்பில் யாழ்.பொலிஸ் நிலையத்தில் முறையிடவுள்ளதாக யாழ்.போதனா வைத்தியசாலை கண்காணிப்பு பிரிவினர் தெரிவித்தனர்.
ஜப்பான் அரசின் நிதி உதவியுடன் யாழ்.போதனா வைத்தியசாலையின் நிறுவப்பட்டு இருந்த கட்டிடத் தொகுதியில் அமைக்கப்டட்டிருந்த பல இலட்சம் ரூபா பெறுமதி வாய்ந்த“அவரச அழைப்பு” இலத்திரனியல் சாதனம் கொள்ளையிடப்பட்டுள்ளதாக யாழ்.போதனா வைத்தியசாலை கண்காணிப்பு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
ஜப்பானிலிருந்து கொண்டு வரப்பட்டு பொருத்தப்பட்ட இலத்திரனியல் சாதனமே இவ்வாறு கொள்ளையிடப்பட்டுள்ளது இது தொடர்பில் யாழ்.பொலிஸ் நிலையத்தில் முறையிடவுள்ளதாக யாழ்.போதனா வைத்தியசாலை கண்காணிப்பு பிரிவினர் தெரிவித்தனர்.
ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» 5 வயது சிறுமி திடீர் மரணம். வவுனியா பொது வைத்தியசாலையில் நடந்தது என்ன?
» வவுனியா மாணவர்கள் இரு பிரிவுகளாக பிரிந்து மோதல். ஒருவர் மண்டை பிளந்த நிலையில் வைத்தியசாலையில்.
» பியூட்டி பார்லர் திறந்த காதல் சந்தியா!
» ஸ்ரேயாவின் ‘கண்களைத் திறந்த’ பார்வையற்ற தம்பதி!
» கருணவின் படுகொலைகளுக்கான நினைவுச் சின்னத்தை திறந்த வைத்தார் மஹிந்தர்.
» வவுனியா மாணவர்கள் இரு பிரிவுகளாக பிரிந்து மோதல். ஒருவர் மண்டை பிளந்த நிலையில் வைத்தியசாலையில்.
» பியூட்டி பார்லர் திறந்த காதல் சந்தியா!
» ஸ்ரேயாவின் ‘கண்களைத் திறந்த’ பார்வையற்ற தம்பதி!
» கருணவின் படுகொலைகளுக்கான நினைவுச் சின்னத்தை திறந்த வைத்தார் மஹிந்தர்.
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum