தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

யாழ்ப்பாணத்தில் உருவாகும் புதிய வங்கிகள் எச்சரிக்கை

Go down

யாழ்ப்பாணத்தில் உருவாகும் புதிய வங்கிகள் எச்சரிக்கை Empty யாழ்ப்பாணத்தில் உருவாகும் புதிய வங்கிகள் எச்சரிக்கை

Post  ishwarya Thu May 02, 2013 12:40 pm

கொழும்பிலிருந்து சென்ற சிலர் யாழ்ப்பாணத்தில் புதிய வங்கிகளை அமைத்து பாரியளவில் மக்களின் பணத்தை கொள்ளையிட்டு வருவதாக பெலிஸாருக்கு தகவல் கிட்டியுள்ளதாக எனவே புதிய வங்கிகள் குறித்து மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த தமிழ் மக்களிடம் உயர் வட்டி வீதங்களை வழங்குவதாகத் தெரிவித்து ஏமாற்றி பலகோடி ரூபா இவ்வாறு மோசடி செய்யப்பட்டுள்ளது எனக்குறிப்பிட்டார்.

மாதாந்தம் நூற்றுக்கு நான்கு வீத வட்டி வழங்குவதாகத் தெரிவித்ததுடன் முதற்கட்டமாக வல்வெட்டித்துறையில் இவ்வாறு மூன்று வங்கிகள் இயங்கி வந்ததுடன் இவ்வாறு ஆரம்ப காலத்தில் உரிய முறையில் வட்டிப்பணம் வழங்கப்பட்டுள்ளது அதனை நம்பி பலர் தமது பல கோடி ரூபா பணங்களை வங்கியிலிட்டதை அடுத்து வங்கியை நடத்திய அனைவரும் வங்கியை மூடிவிட்டு சென்றுள்ளனர்.

போலி வங்கிகளை நப்பாது பலர் பத்து லட்சம், இருபது லட்சம் மற்றும் ஒரு கோடி ரூபா என தமது பணத்தை மக்கள் வைப்புச் செய்துள்ளதாக பொலிஸாருக்கு முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» ஆழ்கடலில் உருவாகும் அவதார் தொடர்ச்சி: கேமரூனின் புதிய முயற்சி
» சார்ஸ் வைரஸை ஒத்த புதிய கிருமி: மருத்துவர்கள் எச்சரிக்கை
» விஸ்வரூபம் படத்திற்கு புதிய சிக்கல் : இஸ்லாமிய கூட்டமைப்பு எச்சரிக்கை!
» யாழ்ப்பாணத்தில் அமெரிக்க துணைத் தூதரகம் வேண்டும்'
» யாழில் தங்கத்தின் பெறுமதி வீழ்ச்சி: அடைவு வைத்தவரகளை அழைக்கும் வங்கிகள்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum