தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

ஈழ நாட்டை பகற்கனவாக்கியதால் எங்கள் மீது பழிதீர்க்க முனைகிறார்கள்! - மகிந்தர்

Go down

ஈழ நாட்டை பகற்கனவாக்கியதால் எங்கள் மீது பழிதீர்க்க முனைகிறார்கள்! - மகிந்தர்  Empty ஈழ நாட்டை பகற்கனவாக்கியதால் எங்கள் மீது பழிதீர்க்க முனைகிறார்கள்! - மகிந்தர்

Post  ishwarya Thu May 02, 2013 11:57 am

நாங்கள் யுத்த்த்தில் வெற்றியடைந்த்தால் எங்கள் மீது வீண் பழி சுமத்தி, சில சர்வதேச தொலைக்காட்சிச் சேவைகள் உலகை அதிசயத்திற்குள்ளாக்கி எங்களை நாதியற்றவர்களாக ஆக்க முயற்சிப்பதாகவும், யுத்தத்தில் தோல்வியுற்று ‘ஈழம்’ கனவாக மாறியதால் எங்களிடமிருந்து பழி தீர்த்துக் கொள்ள முயற்சிசெய்கிறார்கள் எனவும் ஜனாதிபதிமகிந்த ராஜபக்ஷ, குருணாகலை போயகனை இராணுவ முகாமில் விஜயபாகு காலாற்படையினருக்கு பதக்கம் சூட்டுவிழாவின் போது குறிப்பிட்டார்.

அன்று வானிலிருந்து பருப்பு மழை பொழியவைத்ததும், இலங்கைக்கு வெளிநாட்டுப் படையினரை வரவழைத்ததும் யுத்த முடிவு ஆவணங்களுக்கு தலைசாய்த்தேயாகும். வெளிநாட்டு உறவுகளைச் சரிவர செயற்படுத்தி வந்த்தாலென்னவோ சில நாடுகள் ஒன்றிணைந்து இலங்கைக்கு எதிராகச் செயற்பட்டு விடுதலைப் புலிகளுக்கு இலங்கையை பறித்துக் கொடுக்க முனைந்தது? எனவும் அவர் அங்கு கேள்வியெழுப்பினார்.

அன்றை இறுதிப் போருக்கு ஆதரவாகவும் எதிராகவும் இருந்த சிலர் இன்று அரசாங்கத்திற்கு எதிராக செயற்பட முனைகிறது. வெளிநாட்டுத் தலையீடுகள் எங்களுக்கு வரக்காரணம் இங்கு எங்கள் முகாமைத்துவம் சரிவர நடைபெறாததனால் அல்ல. ஏகாதிபத்தியவாதிகளுக்கும், தமிழீழக் கனவுடன் இருப்பவர்களின் தேவையினாலுமாகும் என்றும் குறிப்பிட்டார்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
»  எங்கள் குரல் ஓயாது ஒலிக்கும்... எங்கள் அடுத்த இலக்கு முஸ்லிம் முகவர் நிலையங்கள்....!
» எங்கள் மூதாதையர் சொத்து சம்பந்தமாக வழக்கு ஒன்று நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. எங்கள் உறவினர்களிலேயே நாங்கள்தான் சற்று வசதியற்று வாழ்கிறோம். ஆனால், அதையும் எங்களிடமிருந்து பறித்து விட உறவினர்கள் முயல்கிறார்கள். அவர்கள் எந்த வழிக்கும் செல்ல துணிந்தவர்கள். எங
» செங்கலடி இரட்டைக்கொலை: பெற்றோரை பழிதீர்க்க மகளும் காதலனும் வகுத்த திட்டம். -பேரின்பராஜா சபேஷ்
» சிங்களவர்களுக்கு மட்டுமன்றி, தமிழ் முஸ்லிம்களுக்கும் பாதுகாவலன் நானே! - ஜனாதிபதி மகிந்தர்
» புன்முறுவல் பூத்தவண்ணம் வருகிறார் துமிந்தர்! மகிந்தர் மாளிகைக்கு முதலில்...!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum