தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

மக்களை கவர்ந்த “என் கண்களை தானம் செய்கிறேன்” – ஐஸ்வர்யாராய் அறிவிப்பு

Go down

மக்களை கவர்ந்த “என் கண்களை தானம் செய்கிறேன்” – ஐஸ்வர்யாராய் அறிவிப்பு Empty மக்களை கவர்ந்த “என் கண்களை தானம் செய்கிறேன்” – ஐஸ்வர்யாராய் அறிவிப்பு

Post  ishwarya Wed Apr 24, 2013 5:28 pm

ஐஸ்வர்யாராய் அழகுக்கு அழகு சேர்ப்பது அவரது கண்கள். “50 கிலோ தாஜ்மகால்” என்பதில் இருந்து அங்குலம் அங்குலமாக ஐஸ்வர்யாராயை கவிஞர்கள் வர்ணிப்பதற்கு அவரது நீல விழிகளின் கவர்ச்சி காரணமாய் அமைந்தது. அந்த கண்களை இறந்ததற்கு பிறகு தானம் செய்ய முடிவு செய்துள்ளார்.

மக்கள் மத்தியில் கண்தானம் செய்வதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக இதைச் செய்கிறாராம்.

இந்திய கண் வங்கி அமைப்புடன் சேர்ந்து விழிப்புணர்வு பிரசாரங்களில் அவர் ஈடுபட்டு வருகிறார். ஏற்கனவே இந்த அமைப்பில் பிரபல இந்தி நடிகர் ஓம்புரியும் உள்ளார். அவரும் கண்களை தானம் செய்து இருக்கிறார். தற்போது ஐஸ்வர்யாராயும் கண்தானம் செய்கிறார்.

இதுபற்றி ஐஸ்வர்யாராய் கூறும்போது, மக்கள் என்னைப்பற்றி நிறைய தெரிந்து வைத்து இருக்கிறார்கள். அதற்கு காரணமாய் இருப்பது எனது கண்கள். எனவேதான் இந்த கண்ணை தானம் செய்ய முடிவு செய்துள்ளேன் என்றார்.

ஐஸ்வர்யாராய் “இருவர்” படம் மூலம் தமிழில் அறிமுகமானார். “ஜீன்ஸ்”, கண்டு கொண்டேன் கண்டு கொண்டேன்”, “ராவணன்” போன்ற படங்களில் நடித்துள்ளார். ரஜினி ஜோடியாக நடித்த “எந்திரன்” படம் அடுத்த மாதம் ரிலீசாகிறது.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» தனது கண்களை தானம் செய்த சினேகா!!
» தானங்களில் பலவித தானங்கள் சொல்லப்பட்டிருந்தாலும் கோ தானம் என்கிற பசு தானம் மிக விசேஷமாக கருதப்படுகிறது. பசு தானம் செய்பவர்கள் தக்க நாள், நட்சத்திரம் அறிந்து செய்ய வேண்டும். உத்திர நட்சத்திரத்தில் இருந்து எண்ணி 3க்குள் அமைவது உத்தமம் என்றும், 2க்குள் இருந்
» விஜய் சொல்லித்தான் அதிமுகவுக்கு பிரச்சாரம் செய்கிறேன்!- எஸ்ஏசி
» என் வாழ்க்கை கதையை நானே டைரக்டு செய்கிறேன்: நடிகை சோனா பேட்டி
» ரத்த தானம் பற்றி அறிவோம் ரத்த தானம் செய்வோம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum