தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

கருடனை வணங்குவது எப்படி?

Go down

 கருடனை வணங்குவது எப்படி?  Empty கருடனை வணங்குவது எப்படி?

Post  gandhimathi Mon Jan 21, 2013 1:41 pm




கருடனை வணங்கும் பொழுது இரு கைகளை கூப்பி வணங்குவதோ, ஒரு கையால் கன்னத்தில் கையை வைத்து வணங்குவதோ கூடாது. கருடன் ஆகாயத்தில் பறந்து செல்லும் பொழுது, மஹாவிஷ்ணுவை தாங்கி ஏதோ அவசர காரியமாக ஏதோ ஒரு பக்தனை காப்பாற்ற போகிறான் என்று கருதப்படுகிறது. எனவே நாம் கருடனை வணங்கி அவர் கவனத்தை திசை திருப்பினால் அவர் செல்லும் வேகம் குறைந்து விடும். அதனால் பகவான் செல்லும் காரியம் தாமதமாகும் என்பதால் நாம் கருடனை மனதல் வணங்கி,

"கருடாய நமஸ்துப்யம் ஸர்வ சர்பேந்த்ர சத்ரவே!
வாகனாய மஹாவிஷ்ணு தார்க்ஷய அமித தேஜஸை!!
"மங்களானி பவந்து''

என்று பிரார்த்திப்பது தான் நல்லது.
gandhimathi
gandhimathi

Posts : 900
Join date : 17/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum