தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

கருட பஞ்சமி வழிபாடு

Go down

கருட பஞ்சமி வழிபாடு Empty கருட பஞ்சமி வழிபாடு

Post  gandhimathi Mon Jan 21, 2013 12:34 pm




தட்சிணாயனம் என்றால் கருமை. இருட்டு என்றோரு பொருள் உண்டு. எனவே தான் உத்ராயணத்தில் வெளிச்சம் அதிகமாக பகல் பொழுது அதிகரிக்கும் தட்சணாயனத்தில் இரவுப்பொழுது அதிகரித்தும் இருக்கும். அப்படிப்பட்ட தட்சிணாயனத்தின் முதல் மாதமான ஆடி பல வகைகளில் சிறப்பு பெற்றது. அப்படிப்பட்ட தட்சிணாயனம் எனும் இரவுக்கு பொருத்தமுடையவன் கார் நிற வண்ணன்.

கமலகண்ணன் திருமால். அவனே காக்கும் கடவுளாக இருந்து மனிதகுலம் தழைக்க உதவுகின்றான். திருமால் மனம் நெகிழும்படி சேவை செய்தால் மனிதர்கள் எப்போழுதும் சந்தோஷமாகவும், நிம்மதியாகவும், பெருமையாகவும், ஆரோக்கியமாகவும், சகல ஐஸ்வர்யங்களுடனும், வம்ச வளர்ச்சி பெற்று, அன்புடன், பண்புடன் வாழ்வாங்கு வாழ முடியும்.

நமக்காக திருமாலிடம் சதாசர்வ காலமும் தொண்டு செய்து வரும் "நித்ய சூரிகளில் முக்கிய பங்கு வகித்து தொண்டு செய்து நமக்காக பரிந்துரை செய்து வரங்களைப்பெற்று வரமருளும் கருடாழ்வாரைப் பற்றி தெரிந்து கொள்வோம்.

திருமாலின் நித்ய சூரிகளின் தலையாய கருடாழ்வார் எனும் பெரிய திருவடிஅவதரித்த திருநாளை "கருட பஞ்சமி'' எனப்போற்றி வழிபடுகின்றோம். அவர்தம் பெருமையை நாமும் உணர்ந்து வழிபட்டு சிறப்புகள் பல பெற்று உயர்வோமாக என்கிறார் ஈரோடு மாவட்டம் அவல்பூந்துறையைச் சேர்ந்த விஜய் சுவாமிஜீ.
gandhimathi
gandhimathi

Posts : 900
Join date : 17/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum