தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

கருடனை வணங்கினால் நல்ல கணவர் கிடைப்பார்

Go down

கருடனை வணங்கினால் நல்ல கணவர் கிடைப்பார் Empty கருடனை வணங்கினால் நல்ல கணவர் கிடைப்பார்

Post  gandhimathi Mon Jan 21, 2013 12:11 pm




ஆடி சுக்கில பஞ்சமி திதியில் கருடனை வணங்கும் பக்தர்களுக்கு நல்ல பிள்ளை பிறக்கும். கன்னிப் பெண்களுக்கு நல்ல கணவன் எளிதில் கிடைப்பார். கருடனுக்கு `அமுதகலசம்' என்ற மோதகம் (கொழுக்கட்டை) மிகவும் விருப்பம்.

இதனால் இவரை `மோதகா மோதர்' எனவும் அழைப்பதுண்டு. நரசிம்ம பகவான், கருடன், கடல் முத்து மூவரும் சுவாதி நட்சத்திரத்தில் தோன்றியவர்கள். சுவாதி நட்சத்திரத்தில் கருடனை வணங்கினால் பல நன்மைகளை பெறலாம்.
gandhimathi
gandhimathi

Posts : 900
Join date : 17/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» எனக்குத் திருமணமாகி 3 மாதக் குழந்தை உள்ளது. கணவர் நல்ல உழைப்பாளி. சொந்தத் தொழில் செய்து, நண் பர்களால் ஏமாற்றப்பட்டு கடனாளியாக உள்ளார். தற்சமயம் தனியார் நிறுவனத்தில் வேலை செய்கிறார். எங்களது முன்னேற்றத்துக்கு நல்ல வழி கூறுங்கள்.
»  கருடனை வணங்குவது எப்படி?
» நல்ல கணவர் வேண்டுமா?
» நன்றாகப் படித்து நல்ல பணியில் இருக்கும் என் மகளின் கணவர் பிரிந்துச் சென்று விட்டார். அவளுக்கு ஒரு ஆண் குழந்தை உள்ளது. என் வீட்டில் வசிக்கும் அவள், மீண்டும் கணவரோடு சேர்ந்து வாழ என்ன பரிகாரம் செய்ய வேண்டும்?
» என் வயது 30. நல்ல கணவர், குழந்தைகள் என்று வாழ்க்கை நன்றாகச் செல்கிறது. ஆனால், தற்சமயம் உடல்நிலை சரியில்லை. அதுவும் வயிற்றுவலியால் மிகவும் அவதிப்படுகிறேன். என்ன செய்ய வேண்டும், எந்தக் கோயிலுக்கு செல்ல வேண்டும் என்று சொல்லுங்கள்.

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum