தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

பகவதி அம்மன் கோவிலில் துலாபார காணிக்கை செலுத்திய நயன்தாரா!

Go down

பகவதி அம்மன் கோவிலில் துலாபார காணிக்கை செலுத்திய நயன்தாரா! Empty பகவதி அம்மன் கோவிலில் துலாபார காணிக்கை செலுத்திய நயன்தாரா!

Post  ishwarya Wed Apr 17, 2013 11:38 am

கிறிஸ்தவ மதத்திலிருந்து அண்மையில் இந்து மதத்திற்கு மாறினார் நடிகை நயன்தாரா. நேற்று மலையாள மாதமான, சிங்க மாதத்தின் முதல் தேதியன்று, ஆலப்புழாவில் உள்ள செட்டிகுளங்கரா பகவதி அம்மன் கோவிலுக்கு வந்த நயன்தாரா, தனது எடைக்கு எடை வெல்லம், வாழைப்பழம் ஆகியவற்றை துலாபார காணிக்கையாக செலுத்தினார்.

இந்த வேண்டுதல்கள் யாவும் இவருக்கும் நடிகர் பிரபுதேவாவிற்கும் இடையே திருமணம் நடைபெற வேண்டும் என்பதற்காகத்தான். இவருடன் இவரது தோழியும் வந்திருந்தார்.

துலாபார காணிக்கை முடிந்ததும் தந்த, அன்னதானம் வழங்கினார். அது மட்டுமின்றி அக்கோவிலின் தெற்கு கோபுர கட்டுமானத்திற்கு தன்னலான உதவிகளை செய்வதாகவும் உறுதியளித்திருக்கிறார் நயன்தாரா. இதை எல்லாம் வைத்துப் பார்க்கும் போது, விரைவிலேயே இருவரும் திருமணத்தை நடத்த இருக்கிறார்கள் என்பது தெளிவாகப் புரிகிறது.
நீங்கள் விரும்பக்கூடியவை...

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum