தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

வளரும் நந்தி

Go down

வளரும் நந்தி Empty வளரும் நந்தி

Post  birundha Sat Apr 13, 2013 8:47 pm


திருநெல்வேலி டவுனில் உள்ள நெல்லையப்பர் கோவிலில் மாக்கல் நந்து உள்ளது. வருடம் தோறும் மாக்கல் நந்தி வளர்வதாகவும், நந்தியின் வளர்த்தி கூரையைத் தொடும்போது உலகம் அழிந்து விடும் என்றும் ஒரு பரம்பரைக் கதை உண்டு.

வெள்ளைத்துணி பந்தல் சதுரமாய் விரிந்திருக்க மாக்கல் நந்தி, எழுந்து நின்றால் இப்போதே கூரையைச் தொட்டுவிடுவேன் என்பது போல நாக்கை மூக்கிற்குள் துழாவியபடி கம்பீரமாக உட்கார்ந்திருக்கிறது.

முன்பு மாக்கல் நந்தி கருப்பு வெள்ளையாக இருந்தது. இப்போது அதன் ஆபரணங்கள் அனைத்தும் பொன்னும் வண்ணமுமாக மினுங்குகின்றன. வண்ணத்தில் கூடும் அழகுடன் கருப்பன்துறைக்கு பின்புறம் காட்டி அமர்ந்திருக்கிறது.
birundha
birundha

Posts : 2495
Join date : 17/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum