தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

எஸ்.பி.பி.சரண் முன் ஜாமீன் கேட்டு மனு

Go down

எஸ்.பி.பி.சரண் முன் ஜாமீன் கேட்டு மனு Empty எஸ்.பி.பி.சரண் முன் ஜாமீன் கேட்டு மனு

Post  ishwarya Sat Apr 13, 2013 6:03 pm

கவர்ச்சி நடிகை சோனா, எஸ்.பி.பி.சரண் மீது பாலியல் புகார் கூறியுள்ளதால், தான் எந்நேரத்திலும் கைது செய்யப்படலாம் என்பதால் எஸ்.பி.பி.சரண், தனக்கு முன் ஜாமீன் கேட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று மனுத்தாக்கல் செய்தார். பிரபல பின்னணிப் பாடகரான எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் மகனும், தயாரிப்பாளர், நடிகர், பின்னணிப் பாடகரான எஸ்.பி.பி.சரண், வைபவ்வின் வீட்டில் நடைபெற்ற இரவு விருந்தில் எனை பாலியல் தொல்லை செய்தார். என்று நடிகை சோனா காவல் துறையில் புகார் அளித்திருந்தார்.

இப்புகார் தொடர்பாக எஸ்.பி.பி.சரண் மீது போலீசார் பெண்கள் வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். விருந்தில் பங்கேற்ற அனைவரிடமும் விசாரணை நடத்திய பின், அச்சம்பவம் உண்மையாக இருந்தால் எஸ்.பி.பி.சரண் கைது செய்யப்படுவார் என்று காவல் துறையினர் தெரிவித்தனர். இதை தொடர்ந்து எஸ்.பி. பி.சரண், சோனாவின் குற்றச்சாட்டுகள் பொய்யானவை என்று மனுவில் குறிப்பிட்டு இன்று, முன்ஜாமீன் தாக்கல் செய்தார்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
»  முன் ஜாமீன் கோருகிறார் அல்போன்சா
» அச்சுறுத்தும் பழைய பூதம் - முன் ஜாமீன் கோ‌ரினார் செல்வராகவன்
» “உன்னை சரண் அடைந்தேன்” படம் மூலம் தமிழில் அறிமுகமானவர் மீரா வாசுதேவன். இந்தி, மலையாள மொழிகளிலும் பல படங்களில் நடித்துள்ளார். மீரா வாசுதேவனுக்கும் பிரபல சினிமா ஒளிப்பதிவாளர் அசோக்குமார் மகன் விஷாலுக்கும் சில வருடங்களுக்கு முன் திருமணம் நடந்தது. தற்போது கு
» சினிமா தியேட்டரில் ரகளை: நடிகை புவனேஸ்வரிக்கு ஜாமீன்
» விழுப்புரம் கோர்ட்டில் ராமதாஸ் ஜாமீன் மனு மீது இன்று விசாரணை

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum