ஆண்டாளுக்கு வரவேற்பு
Page 1 of 1
ஆண்டாளுக்கு வரவேற்பு
ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள் கோவிலில், மார்கழிமாத பகல்பத்து திருநாளின் முதல்நாள், ஆண்டாள் தம் பிறப்பிட வம்சா வழியினரான பட்டர் வீட்டிற்கு செல்வது வழக்கம். அப்போது, அந்த வீட்டு முன்பு காய்கறிகளை பரப்பி வைத்து ஆண்டாளுக்கு வரவேற்பு கொடுப்பார்கள்.
இதற்கு `பச்சைப்பரத்தல்' என்று பெயர். தொடர்ந்து, கொண்டைக்கடலை, சுண்ட காய்ச்சிய பால், வெல்லம் ஆகியவை சேர்க்கப்பட்ட திரட்டுப்பால், மணிப்பருப்பு நைவேத்தியத்தை ஆண்டாளுக்கு படைக்கின்றனர். பின்னர், அவை பக்தர்களுக்கு பிரசாதமாக தரப்படும்.
திருமணம் முடிக்கும் பெண்கள் இந்த பிரசாதத்தை பெற்று சாப்பிட்டால் ஆரோக்கியமான உடல் நிலை கிடைக்கும் என்கிறார்கள். ஆண்டாளுக்கு பெருமாளுடன் திருமணம் நடக்கும் முன்பு அவளுக்கும் இவ்வாறு கொடுத்தார்களாம்.
அதன் நினைவாக இன்றும் இந்த வழக்கம் பின்பற்றப்படுகிறது.
இதற்கு `பச்சைப்பரத்தல்' என்று பெயர். தொடர்ந்து, கொண்டைக்கடலை, சுண்ட காய்ச்சிய பால், வெல்லம் ஆகியவை சேர்க்கப்பட்ட திரட்டுப்பால், மணிப்பருப்பு நைவேத்தியத்தை ஆண்டாளுக்கு படைக்கின்றனர். பின்னர், அவை பக்தர்களுக்கு பிரசாதமாக தரப்படும்.
திருமணம் முடிக்கும் பெண்கள் இந்த பிரசாதத்தை பெற்று சாப்பிட்டால் ஆரோக்கியமான உடல் நிலை கிடைக்கும் என்கிறார்கள். ஆண்டாளுக்கு பெருமாளுடன் திருமணம் நடக்கும் முன்பு அவளுக்கும் இவ்வாறு கொடுத்தார்களாம்.
அதன் நினைவாக இன்றும் இந்த வழக்கம் பின்பற்றப்படுகிறது.
gandhimathi- Posts : 900
Join date : 17/01/2013
Similar topics
» ஆண்டாளுக்கு கிளி ஏன்?
» பொள்ளாச்சியில் விஜய்… அதிமுகவினர் வரவேற்பு!
» விருந்தினர்களை கவரும் வீட்டின் வரவேற்பு மேஜை அலங்காரம்
» டெல்லி: ஆணுறை எந்திரங்களுக்கு வரவேற்பு குறைவு
» அசினுக்கு சென்னையில் சிவப்பு கம்பள வரவேற்பு
» பொள்ளாச்சியில் விஜய்… அதிமுகவினர் வரவேற்பு!
» விருந்தினர்களை கவரும் வீட்டின் வரவேற்பு மேஜை அலங்காரம்
» டெல்லி: ஆணுறை எந்திரங்களுக்கு வரவேற்பு குறைவு
» அசினுக்கு சென்னையில் சிவப்பு கம்பள வரவேற்பு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum