தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

ஆண்டாளுக்கு வரவேற்பு

Go down

ஆண்டாளுக்கு வரவேற்பு Empty ஆண்டாளுக்கு வரவேற்பு

Post  gandhimathi Sun Jan 20, 2013 1:31 pm

ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள் கோவிலில், மார்கழிமாத பகல்பத்து திருநாளின் முதல்நாள், ஆண்டாள் தம் பிறப்பிட வம்சா வழியினரான பட்டர் வீட்டிற்கு செல்வது வழக்கம். அப்போது, அந்த வீட்டு முன்பு காய்கறிகளை பரப்பி வைத்து ஆண்டாளுக்கு வரவேற்பு கொடுப்பார்கள்.

இதற்கு `பச்சைப்பரத்தல்' என்று பெயர். தொடர்ந்து, கொண்டைக்கடலை, சுண்ட காய்ச்சிய பால், வெல்லம் ஆகியவை சேர்க்கப்பட்ட திரட்டுப்பால், மணிப்பருப்பு நைவேத்தியத்தை ஆண்டாளுக்கு படைக்கின்றனர். பின்னர், அவை பக்தர்களுக்கு பிரசாதமாக தரப்படும்.

திருமணம் முடிக்கும் பெண்கள் இந்த பிரசாதத்தை பெற்று சாப்பிட்டால் ஆரோக்கியமான உடல் நிலை கிடைக்கும் என்கிறார்கள். ஆண்டாளுக்கு பெருமாளுடன் திருமணம் நடக்கும் முன்பு அவளுக்கும் இவ்வாறு கொடுத்தார்களாம்.

அதன் நினைவாக இன்றும் இந்த வழக்கம் பின்பற்றப்படுகிறது.
gandhimathi
gandhimathi

Posts : 900
Join date : 17/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum