தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

மராட்டிய மாநிலத்தில் பள்ளி முதல்வர் சுட்டுக்கொலை மகளின் காதல் விவகாரத்தால் தந்தை வெறிச்செயல்

Go down

 மராட்டிய மாநிலத்தில் பள்ளி முதல்வர் சுட்டுக்கொலை மகளின் காதல் விவகாரத்தால் தந்தை வெறிச்செயல்  Empty மராட்டிய மாநிலத்தில் பள்ளி முதல்வர் சுட்டுக்கொலை மகளின் காதல் விவகாரத்தால் தந்தை வெறிச்செயல்

Post  amma Thu Apr 04, 2013 5:52 pm



மராட்டிய மாநிலம் நாக்பூர் நகர் மனேவாடாவை அடுத்த ஸ்ரீநகரில் வசித்து வந்தவர் யோகேஷ்வர் டேட்ஜி (வயது46). இவர் அந்த பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணை காதலித்தார். இந்த விவகாரத்தால் அதிருப்தி அடைந்த அந்த பெண்ணின் தந்தை நேற்று அதிகாலை 2.30 மணி அளவில் திடீர் என யோகேஷ்வர் வீட்டுக்கு சென்று துப்பாக்கியால் அவரை சுட்டுக்கொன்றார்.இதுகுறித்து தகவல் கிடைத்ததும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பள்ளி முதல்வரை சுட்டுக் கொன்றதாக அன்வர்கான் என்பவரை பிடித்து விசாரித்து வருகிறார்கள்
amma
amma

Posts : 3095
Join date : 23/12/2012

Back to top Go down

Back to top

- Similar topics
»  பாகிஸ்தானில் வேட்பாளர் சுட்டுக்கொலை
» மாயாவதி கட்சி முக்கிய பிரமுகர் டெல்லியில் சுட்டுக்கொலை
» மகளின் தோழியை பண்ணை வீட்டில் வைத்து பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்திய காமத் தந்தை!
» மராட்டிய மொழி கற்கிறார் அஸின்
» தல தலன்னு சொல்லி தல குனிய வச்சிட்டீங்களே… : சோனா – சரண் விவகாரத்தால் வருத்தத்தில் அஜீத்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum