சம்பாதிப்பதில் ஒரு பகுதி ஏழைகளுக்கு! தமன்னா தகவல்!!
Page 1 of 1
சம்பாதிப்பதில் ஒரு பகுதி ஏழைகளுக்கு! தமன்னா தகவல்!!
நான் சம்பாதிக்கும் பணத்தில் ஒரு பகுதியை ஏழைகளுக்கு செலவிட்டு வருகிறேன், என்று நடிகை தமன்னா கூறியுள்ளார். மும்பையில் தனது பிறந்த நாளை கொண்டாடிய தமன்னா அளித்துள்ள பேட்டியில், ஒவ்வொரு பிறந்தநாளின் போதும் இதுவரை என்ன சாதித்தேன் எத்தனை பேருக்கு உதவியாக இருந்தேன் என்றெல்லாம் திரும்பி பார்ப்பேன். நான் சம்பாதிக்கும் பணத்தில் ஒரு பகுதியை ஏழைகளுக்கு செலவிடுகிறேன். ஆதரவற்றோருக்கு உதவுகிறேன். வலது கை கொடுப்பது இடது கைக்கு தெரியக்கூடாது என்பர். எனவே நான் செய்யும் உதவிகளை விளம்பரபடுத்த விரும்பவில்லை.
2005ல் சினிமா வாழ்க்கையை ஆரம்பித்தேன். இங்கு நிறைய கற்றுக்கொண்டேன். யாரும் கையை பிடித்து அழைத்து செல்லமாட்டார்கள். நாமாகத்தான் கஷ்டப்பட்டு உழைத்து முன்னேற வேண்டும். படப்பிடிப்புக்காக நிறைய நாடுகளை சுற்றி வந்து விட்டேன். அதில் எனக்கு பாரீஸ் ரொம்ப பிடித்தது. அங்கு ஷாப்பிங் போவது மகிழ்ச்சியாக இருக்கும். சீனாவுக்கு படப்பிடிப்புக்கு சென்ற போதுதான் நான் ரொம்ப கஷ்டப்பட்டேன், என்றார்.
2005ல் சினிமா வாழ்க்கையை ஆரம்பித்தேன். இங்கு நிறைய கற்றுக்கொண்டேன். யாரும் கையை பிடித்து அழைத்து செல்லமாட்டார்கள். நாமாகத்தான் கஷ்டப்பட்டு உழைத்து முன்னேற வேண்டும். படப்பிடிப்புக்காக நிறைய நாடுகளை சுற்றி வந்து விட்டேன். அதில் எனக்கு பாரீஸ் ரொம்ப பிடித்தது. அங்கு ஷாப்பிங் போவது மகிழ்ச்சியாக இருக்கும். சீனாவுக்கு படப்பிடிப்புக்கு சென்ற போதுதான் நான் ரொம்ப கஷ்டப்பட்டேன், என்றார்.
ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» ரஜினி பிறந்த நாள்: ஏழைகளுக்கு உணவு, கோவிலில் சிறப்பு பூஜை
» கிராமப்புற ஏழைகளுக்கு
» ஏழைகளுக்கு உதவுவதில் திருப்தி: விஜய்
» ஏழைகளுக்கு உதவ புதிய அமைப்பு தொடங்குகிறார் அஜீத்?
» ஆடம்பரத்தை குறைத்து ஏழைகளுக்கு உதவுங்கள்: உதயநிதி ஸ்டாலின் பேச்சு
» கிராமப்புற ஏழைகளுக்கு
» ஏழைகளுக்கு உதவுவதில் திருப்தி: விஜய்
» ஏழைகளுக்கு உதவ புதிய அமைப்பு தொடங்குகிறார் அஜீத்?
» ஆடம்பரத்தை குறைத்து ஏழைகளுக்கு உதவுங்கள்: உதயநிதி ஸ்டாலின் பேச்சு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum