மோதல்களை தவிர்க்க வேண்டும் ஜான்பாண்டியன் அறிக்கை
Page 1 of 1
மோதல்களை தவிர்க்க வேண்டும் ஜான்பாண்டியன் அறிக்கை
தமிழக மக்கள் முன்னேற்ற கழக தலைவர் பெ.ஜான்பாண்டியன் விடுத்துள்ள அறிக்கையில் கூறிஇருப்பதாவது:–
கோவில்பட்டியில் கடந்த 23–ந்தேதி தேவர் சிலை உடைப்பு சம்பவத்தை தொடர்ந்து அந்த பகுதி மக்களிடையே பதற்றம் நிலவி வருகிறது. தமிழகம் முழுவதும் ஜாதி, மத பேதமின்றி ஈழத்தமிழர்களுக்காக மாணவர்கள் திரண்டு உள்ளனர். இந்த நிலையில் ஜாதி மோதல்களை உருவாக்கி தமிழர் உணர்வுகளை மழுங்க செய்யும் அரசியல் சதியே இந்த சிலை உடைப்புக்கு காரணம் ஆகும். 2 சமூக மக்களும் இந்த உண்மையை புரிந்து மோதல்களை தவிர்க்க வேண்டும். இந்த சம்பவம் தொடர்பாக 12 பேரை போலீசார் கைது செய்து உள்ளனர். எனவே உண்மை குற்றவாளிகளை அடையாளம் கண்டு கைது செய்ய வேண்டும்.
கோவில்பட்டியில் கடந்த 23–ந்தேதி தேவர் சிலை உடைப்பு சம்பவத்தை தொடர்ந்து அந்த பகுதி மக்களிடையே பதற்றம் நிலவி வருகிறது. தமிழகம் முழுவதும் ஜாதி, மத பேதமின்றி ஈழத்தமிழர்களுக்காக மாணவர்கள் திரண்டு உள்ளனர். இந்த நிலையில் ஜாதி மோதல்களை உருவாக்கி தமிழர் உணர்வுகளை மழுங்க செய்யும் அரசியல் சதியே இந்த சிலை உடைப்புக்கு காரணம் ஆகும். 2 சமூக மக்களும் இந்த உண்மையை புரிந்து மோதல்களை தவிர்க்க வேண்டும். இந்த சம்பவம் தொடர்பாக 12 பேரை போலீசார் கைது செய்து உள்ளனர். எனவே உண்மை குற்றவாளிகளை அடையாளம் கண்டு கைது செய்ய வேண்டும்.
meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» பிரச்சினையில் இருந்து சஞ்சய் தத் விடுபட வேண்டும் ரஜினிகாந்த் அறிக்கை
» அனைத்து கட்சியினரும் ஸ்டெர்லைட் ஆலை முற்றுகை போராட்டத்தில் பங்கேற்க வேண்டும்: வைகோ அறிக்கை
» ஞானாஸார தேரரால் இனிமேல் அறிக்கை வழங்க முடியாது..! - பொது பல சேனா (அறிக்கை இணைப்பு)
» ஜெயலலிதா முதல்வராக வேண்டும்-கருணாநிதியை வீட்டுக்கு அனுப்ப வேண்டும் – மயில்சாமி
» சிறுநீரக பாதிப்பைத் தவிர்க்க...
» அனைத்து கட்சியினரும் ஸ்டெர்லைட் ஆலை முற்றுகை போராட்டத்தில் பங்கேற்க வேண்டும்: வைகோ அறிக்கை
» ஞானாஸார தேரரால் இனிமேல் அறிக்கை வழங்க முடியாது..! - பொது பல சேனா (அறிக்கை இணைப்பு)
» ஜெயலலிதா முதல்வராக வேண்டும்-கருணாநிதியை வீட்டுக்கு அனுப்ப வேண்டும் – மயில்சாமி
» சிறுநீரக பாதிப்பைத் தவிர்க்க...
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum