அமெரிக்காவில் இந்திய மாணவர் திடீர் மாயம் கதி என்ன? போலீஸ் தேடுகிறது
Page 1 of 1
அமெரிக்காவில் இந்திய மாணவர் திடீர் மாயம் கதி என்ன? போலீஸ் தேடுகிறது
அமெரிக்காவில் ரோடே ஐலாண்டு பகுதியில் இந்திய வம்சாவளி குடும்பம் வசிக்கிறது. இவர்களுடைய மகன் சுனில் திரிபாதி(22) அங்குள்ள பிரவுன் பல்கலைக்கழகத்தில் படித்து வருகிறார். இவர் கடந்த 16–ந் தேதி அதிகாலையில் திடீரென்று மாயமானார். செல்போன், கிரிடிட்கார்டு, அடையாள அட்டை ஆகியவற்றை வீட்டிலேயே விட்டு விட்டு சென்றுள்ளார்.
இதுபற்றி பெற்றோர் போலீசில் புகார் கொடுத்தனர். அத்துடன் நண்பர்கள் இவரை கண்டுபிடிக்க பல்வேறு நகரில் சுவரொட்டி ஒட்டியும், இணைய தளம் மூலமும் தேடியும் துப்பு கிடைக்கவில்லை. சுமார் 10 நாட்கள் ஆகி விட்டதால் அவர் என்ன ஆனார்? இவருடைய கதி என்ன? என்பது மர்மமாக உள்ளது. இதனை அடுத்து உள்ளூர் போலீஸ் தவிர தற்போது மாணவரை கண்டுபிடிக்கும் பணியில் எப்.பி.ஐ. போலீசாரும் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்
இதுபற்றி பெற்றோர் போலீசில் புகார் கொடுத்தனர். அத்துடன் நண்பர்கள் இவரை கண்டுபிடிக்க பல்வேறு நகரில் சுவரொட்டி ஒட்டியும், இணைய தளம் மூலமும் தேடியும் துப்பு கிடைக்கவில்லை. சுமார் 10 நாட்கள் ஆகி விட்டதால் அவர் என்ன ஆனார்? இவருடைய கதி என்ன? என்பது மர்மமாக உள்ளது. இதனை அடுத்து உள்ளூர் போலீஸ் தவிர தற்போது மாணவரை கண்டுபிடிக்கும் பணியில் எப்.பி.ஐ. போலீசாரும் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்
meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» நடிகை அஞ்சலியை காரில் கடத்திய மர்ம ஆசாமியை போலீஸ் தேடுகிறது
» இந்திய அணியின் வீழ்ச்சிக்கு காரணம் என்ன?: ஸ்ரீகாந்த் விளக்கம்
» உலகே மாயம்
» போலீஸ் தேடுவதற்கு நான் என்ன என்கவுன்டர் குற்றவாளியா? – வடிவேலு காட்டம்
» 5 வயது சிறுமி திடீர் மரணம். வவுனியா பொது வைத்தியசாலையில் நடந்தது என்ன?
» இந்திய அணியின் வீழ்ச்சிக்கு காரணம் என்ன?: ஸ்ரீகாந்த் விளக்கம்
» உலகே மாயம்
» போலீஸ் தேடுவதற்கு நான் என்ன என்கவுன்டர் குற்றவாளியா? – வடிவேலு காட்டம்
» 5 வயது சிறுமி திடீர் மரணம். வவுனியா பொது வைத்தியசாலையில் நடந்தது என்ன?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum