தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

சொர்ணபுரீஸ்வரர் கோவில்

Go down

சொர்ணபுரீஸ்வரர் கோவில் Empty சொர்ணபுரீஸ்வரர் கோவில்

Post  birundha Sun Mar 24, 2013 5:11 pm

ஸ்தல வரலாறு......

பெண்கள் ருது ஆகும் போது சில உடல் நலக்கோளாறுகள் ஏற்படுவதுண்டு. சிலருக்கு இந்த பிரச்சினை திருமணத்துக்குப் பிறகும் கூட நீடிப்பது உண்டு. இத்தகைய பெண்கள் மாதந்தோறும் அந்த 3 நாட்களில் படும் அவஸ்தை மிகக் கொடூரமானது. இப்படிப்பட்ட பெண்கள் ஆண்டாங் கோவிலுக்கு சென்று அம்பிகையை வழிபட்டால் பலன் கிடைக்கும்.

திருவாரூர் - வலங்கைமான் சாலையில் குடவாசல் அருகே இந்த அரிய தலம் உள்ளது. அங்குள்ள சொர்ணாம்பிகை உடனுறை சொர்ணபுரீஸ்வரர் கோவிலுக்கு சென்று, ஆலயத்தின் வடகிழக்குப் பகுதியில் எழுந்தருளியுள்ள ஸ்ரீசமன்விதா எனும் ஸ்ரீபூர்ணாம்பிகையைத் தரிசனம் செய்தல் வேண்டும்.

அவ்வாறு வழிபாடு செய்தால், மாதவிடாய்க் கால குறைபாடு, கருத்தரிக்க இயலாமை, கருப்பை வளர்ச்சியின்மை, உரிய வயதில் ருது ஆகாமை போன்ற குறைபாடுகள் நீங்கும். அம்பிகை கன்னியாகுமரியில் குமரிப்பெண்ணாகவும், மதுரையில் திருமணக் கோலத்திலும், ஆண்டாங்கோவிலில் பூப்பெய்தியதாகவும் வழிபாடு செய்யப்படுகிறாள்.

சிறப்பு....

இத்தலத்துக்கு ஒருதடவை நேரில் சென்று பரிகாரம் செய்துவிட்டு வந்தால் போதும். மீதமுள்ள 7 வாரத்துக்கு கோவில் சார்பில் பிரசாதம் அனுப்பி வைப்பார்கள்.
birundha
birundha

Posts : 2495
Join date : 17/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum