தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழ் திரையுலகுக்கு திரும்பி வந்துள்ள சரண்

Go down

தமிழ் திரையுலகுக்கு திரும்பி வந்துள்ள சரண் Empty தமிழ் திரையுலகுக்கு திரும்பி வந்துள்ள சரண்

Post  ishwarya Fri Mar 22, 2013 2:45 pm



இயக்குநர் சரணை அவ்வளவு எளிதாக மறந்துவிட முடியுமா என்ன? தனது திறமையால் மிக அழகான படங்களை அளித்து மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர்.

காதல் மன்னன், அமர்க்களம், பார்த்தேன் ரசித்தேன், ஜெமினி, ஜேஜே, வசூல்ராஜா, அட்டகாசம் உட்பட பல படங்களை இயக்கியவர் சில நாட்கள் இயக்கத்தில் இருந்து விலகி இருந்தார். தற்போது புதிய படைப்போடு மீண்டும் வந்துள்ளார் சரண்.

செந்தட்டி காளை செவத்த காளை என்று பெயரிடப்பட்டுள்ள புதிய படத்தை இயக்குகிறார் சரண். இப்படம் முழுக்க முழுக்க திருநெல்வேலியைச் சுற்றியே நடக்கிறது. மும்பை மற்றும் ஹாங்காங்கிலும் ஒரு சில காட்சிகள் படமாக்கப்பட உள்ளது.

வினய் இரட்டை வேடத்தில் நடிக்க, சமுத்ரிகா, காதம்பரி, ஷில்பி வெர்மா ஆகியோர் நாயகிகளாக நடிக்கிறார்கள். இப்படத்துக்கு இசை பரத்வாஜ். பரத்வாஜின் 75வது படம் இது என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்துக்கு கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் அனைத்துமே சரண்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum