தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

தைரியமாக இருங்கள்

Go down

தைரியமாக இருங்கள் Empty தைரியமாக இருங்கள்

Post  birundha Thu Jan 17, 2013 5:08 pm

* கடவுளே எனக்குத் துணை. மனிதன் எனக்கு என்ன செய்வானென்று அஞ்சமாட்டேன் என்று தைரியமாகச் சொல்லலாமே!
* மனிதனின் மனதிலிருந்து வெளி வருபவைகளே அவனை அசுத்தபடுத்துகின்றன. ஏனெனில், அவனுடைய இருதயத்துக்குள்ளிருந்து புறப்பட்டு வருவதெல்லாம் கெட்ட எண்ணங்கள்.
* கடவுள் நமக்கு அச்சம் நிறைந்த ஜீவனைக் கொடுக்கவில்லை. சக்தியும், அன்பும், மன அமைதியும் உள்ள ஜீவனைத் தான் கொடுத்து இருக்கிறார்.
* இரவில் உண்டாகும் பயங்கரத்திற்கும் பகலில் பறந்து வரும் அம்புக்கும் பயப்படாதிருப்பாயாக. இருளில் நடமாடும் கொள்ளைநோய்க்கும் நடுப்பகலில் நாசமாகும் சங்காரத்துக்கும் பயப்படாதிருப்பாயாக.
* பலசாலியை விடக் கோபம் கொள்வதில் மிதமாயிருப்பவனே சிறந்தவன். ராஜ்யங்களைக் கைப்பற்றுபவனை விடத் தன் உணர்ச்சியை அடக்கியாளுபவனே சிறந்தவன்.
birundha
birundha

Posts : 2495
Join date : 17/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum