தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

உற்சாகத்துடன் இருப்போம்

Go down

உற்சாகத்துடன் இருப்போம் Empty உற்சாகத்துடன் இருப்போம்

Post  birundha Sat Mar 16, 2013 9:24 pm

* நம் அறிவிலே தெய்வத்தன்மை நிறைந்துஇருக்கிறது. சிந்தனை, சொல், செயலிலும் தெய்வத்தன்மையை வெளிப்படுத்துவதற்கான வழிவகைகளைச் செய்ய வேண்டும்.
* தெய்வத்தின் அருள் எப்போதும் நம் மீது பொழிந்து கொண்டிருக்கும் விதத்தில் உள்ளத்தை திறந்து வையுங்கள்.
* மனதை உற்சாக நிலையில் வைத்துக் கொண்டால் உடம்பில் சக்தி உண்டாகும். உடம்பில் சக்தி உண்டானால் மனதில் உற்சாகம் நிறைந்திருக்கும். மனத்தளர்ச்சிக்கு ஒருபோதும் இடம் கொடுப்பது கூடாது.
* நம்மை அகங்காரம் என்னும் மாசு மூடியிருக்கிறது. அதை நீக்கிவிட்டால் தெய்வ ஞானம் உண்டாகும்.
* இடையறாமல் தொழில் செய்து உலகப் பெருமையை அடைய முயலுங்கள். இயலாவிட்டால் விதிவசம் என்று மகிழ்ச்சியோடு வாழுங்கள்.
* பூமி முழுவதும் அன்பும் பொறுமையும் நிறைந்து இருக்கட்டும். துன்பமும், நோயும் நீங்கட்டும். எல்லா உயிர்களும் இன்புற்று வாழட்டும்.
birundha
birundha

Posts : 2495
Join date : 17/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum