தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

அன்பை வளர்க்கும் வழி

Go down

அன்பை வளர்க்கும் வழி Empty அன்பை வளர்க்கும் வழி

Post  birundha Sat Mar 16, 2013 8:52 pm

* ஏழைகளுக்கு வயிறு நிறைய அன்னம் இடுவது தான் மேலான தர்மம். அதை விடச் சிறந்தது ஏழை ஒருவன் கல்விகற்க வழிசெய்வது தான்.
* பிறர் சொத்தை அபகரிக்க மனதால் நினைப்பது கூட, திருடுவதற்குச் சமமானதாகும். அதற்குரிய தண்டனை மனிதன் மூலம் கிடைக்காவிட்டாலும், இயற்கை மூலம் கிடைத்தே தீரும்.
* தனக்கும், குடும்பத்திற்கும், நாட்டுக்கும், மற்றவர்களுக்கும் பயனுள்ள வகையில் வாழ்வதையே வாழ்வின் நோக்கமாக கொள்ளுங்கள்.
* மாற்றம் என்பது உலகநியதி. அதற்காக, அனைத்தையும் மாற்றிக் கொள்வதும் இயலாது. பொருள் பொதிந்த அம்சங்களை வைத்துக் கொண்டு. பயனில்லாத அம்சங்களை விட்டுவிடுங்கள்.
* மண்ணும், காற்றும், நீரும், நிலாவும், நம்மைச் சுற்றி வாழும் அனைத்து உயிர்களும் தெய்வமென்று வேதம் கூறுகிறது. இயற்கையைத் தவிர வேறு தெய்வமில்லை.
* பெண்கள் ஆண்களிடம் அன்புடன் இருக்க வேண்டுமானால், ஆண்கள் பெண்களிடம் அன்பு காட்ட வேண்டும். அன்பை வளர்க்கும் வழி இதுவே.
birundha
birundha

Posts : 2495
Join date : 17/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum