தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

உற்சாகமாக இருங்கள்

Go down

உற்சாகமாக இருங்கள் Empty உற்சாகமாக இருங்கள்

Post  birundha Sat Mar 16, 2013 8:48 pm

* வாழ்க்கையில் நாம் செய்யும் தர்மத்திலும், இன்பத்திலும் அனைத்து பொருட்களிலும் தெய்வ ஒளியைக் காண வேண்டும்.
* அகங்காரத்தை வாழ்விலிருந்து நீக்கி விட்டால் தெய்வ சக்தியும், தெய்வ அருளும் உண்டாகும்.
* மனம் ஒரு கண்ணாடி. ஓயாமல் பராசக்தியைத் தியானம் செய்யுமானால் அவளுடைய சாயல் கண்ணாடியில் படும். அதிலே சுகம் உண்டு.
* மனதை உற்சாக நிலையில் வைத்துக் கொண்டால் உடம்பிலே சுறுசுறுப்பு ஏற்படும். உடம்பை சுறுசுறுப்பாக வைத்துக் கொண்டால் மனம் உற்சாகத்துடன் இருக்கும்.
* தியானத்தின் சக்தியை எளிதாக நினைக்க வேண்டாம். அதன் மூலம் மனிதன் தான் விரும்பியபடி ஆகிறான்.
* வாழ்வில் நமக்கு பொறுப்பு இல்லை; தொல்லை இல்லை; செய்கை இல்லை; ஆனால், கடமை மட்டும் உண்டு.
* உடம்பிலுள்ள நோய்களையும் தீர்த்து வலிமை பெறச்செய்வதற்கு மனஉறுதி, நம்பிக்கை, உற்சாகம் முதலிய குணங்கள் முக்கியமாக தேவைப்படுகிறது. இவற்றை உடையவர்கள் எந்தச் செயலையும் வெற்றிகரமாக முடிக்கிறார்கள்.
birundha
birundha

Posts : 2495
Join date : 17/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum