தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

பெற்றோரை விடச் சிறந்தது

Go down

பெற்றோரை விடச் சிறந்தது Empty பெற்றோரை விடச் சிறந்தது

Post  birundha Sat Mar 16, 2013 8:47 pm

* அதர்மத்தை அழிப்பதைக் காட்டிலும், அறியாமையைப் போக்குவதற்கு அதிக பலம் வேண்டும்.
* மனதைக் கட்டுப்படுத்தி நல்வழியில் நிறுத்தினால், தாயும் தந்தையும் செய்வதை விட அதிகமான நன்மைகளை மனம் செய்யும்.
* ஒன்றை அடக்கும் முன் அதன் இயல்பை அறிந்து கொள்ளுதல் வேண்டும். அறியாத ஒன்றை நம்மால் வசப்படுத்த முடியாது. எண்ணங்களை தொடர்ந்து கவனித்து வந்தால், மனம் அடங்கிவிடும்.
* நம் மனமே நமக்கு எதிரி. மனதை வென்றவன் தனக்குத் தானே நண்பனாகி விடுவான்.
* கவலை என்னும் அசுரர்களை இடைவிடாது பெற்றுத் தள்ளும் தாயாக மனம் இருக்கக் கூடாது. நல்லவர்களோடு பழகுதல், நல்ல மனப்பயிற்சிகளாலும் மனம் செம்மை பெறும்.
* காவல் அரண் போல மனம் திகழ வேண்டுமானால், விவேகம் என்னும் வாளை ஏந்திக் கொள்ளுங்கள். அகப்பகைவர்களை ஒரே வெட்டில் பொடிப் பொடியாகச் செய்துவிடும் தன்மை அதற்கு உண்டு.
birundha
birundha

Posts : 2495
Join date : 17/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum