தொலைபேசியில் பாலியல் விகார வீடியோ வைத்திருந்தார் என கைதான நபர் சிறைக்குள் தூக்கிட்டு தற்கொலை!
Page 1 of 1
தொலைபேசியில் பாலியல் விகார வீடியோ வைத்திருந்தார் என கைதான நபர் சிறைக்குள் தூக்கிட்டு தற்கொலை!
0
துணி பட்டியொன்றை பயன்படுத்தி நேற்று (11) இரவு குறித்த நபர் தூக்கிட்டு
தற்கொலை செய்து கொண்டதாக சிறைச்சாலை ஆணையாளர் நாயகம்
பி.டபிள்யு.கொடிப்பிலி தெரிவித்துள்ளார்.
திஸ்ஸமகாராம நீதவானின் உத்தரவின்படி நேற்றிரவு 7 மணியளவில் குறித்த சந்தேகநபர் சிறை வைக்கப்பட்டுள்ளார்.
எனினும் இரவு 11 மணியளவில் அந்தநபர் தூக்கிட்டுக் கொண்டதாகவும் அதன்பின்
சிறைச்சாலை அதிகாரிகளால் அவர் வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்ட போது
உயிரிழந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உயிரிழந்தவர் கதிர்காமத்தைச் சேர்ந்த 40 வயதுடைய நபராவார்.
கையடக்கத் தொலைபேசியில் ஆபாச வீடியோ காட்சிகளை வைத்திருந்தார் எனக்
குற்றம் சுமத்தப்பட்டு கைது செய்யப்பட்ட நபர் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்ட
போது அவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டிருந்ததாக
சிறைச்சாலை ஆணையாளர் நாயகம் குறிப்பிட்டுள்ளார்.
meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» பெண்ணை கடத்தி 3 நாட்களாக பாலியல் துஷ்பிரயோகம் செய்த நபர் கைது!
» நோயாளியிடம் லிப்டுக்குள் வைத்து பாலியல் சேஷ்டை புரிந்த நபர் கைது!
» பாலியல் தொந்தரவு கொடுத்ததால் புதுப்பெண் தற்கொலை!
» மாணவிகளுக்கு பாலியல் வீடியோ காண்பித்த அதிபர் கைது
» பாலியல் புகார்: வீடியோ ஆதாரத்தை சோனா தரவில்லை – போலீசார் மறுப்பு
» நோயாளியிடம் லிப்டுக்குள் வைத்து பாலியல் சேஷ்டை புரிந்த நபர் கைது!
» பாலியல் தொந்தரவு கொடுத்ததால் புதுப்பெண் தற்கொலை!
» மாணவிகளுக்கு பாலியல் வீடியோ காண்பித்த அதிபர் கைது
» பாலியல் புகார்: வீடியோ ஆதாரத்தை சோனா தரவில்லை – போலீசார் மறுப்பு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum