தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

தெல்லிப்பழையில் பாடசாலை மாணவி மீது வல்லுறவு! சந்தேக நபர் பொலிஸாரிடம் ஒப்படைப்பு

Go down

 தெல்லிப்பழையில் பாடசாலை மாணவி மீது வல்லுறவு! சந்தேக நபர் பொலிஸாரிடம் ஒப்படைப்பு Empty தெல்லிப்பழையில் பாடசாலை மாணவி மீது வல்லுறவு! சந்தேக நபர் பொலிஸாரிடம் ஒப்படைப்பு

Post  meenu Sat Mar 16, 2013 1:18 pm


0


தெல்லிப்பழைப் பகுதியில் பாடசாலை மாணவியை வல்லுறவுக்கு உட்படுத்தியதாகக் கூறப்படும் இளைஞன் ஒருவன் அப்பகுதி மக்களால் பிடிக்கப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

தெல்லிப்பழையைச் சேர்ந்த, 12 வயது மாணவியே மேற்படி இளைஞனால் வல்லுறவுக்குட்படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இச் சம்பவம் குறித்து மேலும் தெரிவிக்கப்படுவதாவது,

குறித்த மாணவி நேற்றைய தினம், அளவெட்டியிலுள்ள தனது உறவினரின் வீட்டில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றிற்கு சென்றுள்ளார்.

மாலை வேளையைக் கடந்த காரணத்தால் மாணவியை அவரது உறவினர்கள் ஒரு இளைஞனின் துணையுடன் அனுப்பி வைத்துள்ளனர்.

அளவெட்டியிலிருந்து தெல்லிப்பழை வரும் வழியில் வைத்து அந்த இளைஞன் மாணவியை வல்லுறவுக்கு உட்படுத்தியுள்ளார்.

இதனையறிந்த அப்பகுதி மக்கள் இணைந்து குறித்த இளைஞனை பிடித்து தெல்லிப்பழை பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

சந்தேக நபரான இளைஞனைக் கைது செய்த பொலிஸார் விசாரணைகளின் பின் குறித்த சிறுமியை பரிசோதனைகளுக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இளைஞனை நாளைய தினம் மல்லாகம் நீதிமன்றில் முன்னிறுத்தவுள்ளனர்.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» பாடசாலை சென்ற 7 வயது மாணவன் கடத்திக் கொலை! சந்தேக நபர் கைது!
» சிறுமியை கடத்தி பாலியல் வல்லுறவு! சந்தேக நபர்களுக்கு விளக்கமறியல்!
» இளம் பெண் தொழிலாளி மீது பாலியல் வல்லுறவு!
» மிருகதனமான பாலியல் வல்லுறவு: ஆசிரியர் சிதைத்த மாணவி மருத்துவமனையில்
» டெல்லி மாணவி பாலியல் வல்லுறவு போலவே மீண்டும் ஒரு சம்பவம் பதிவு!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum